அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
( மினுவாங்கொடை நிருபர் )
முன்னாள் அமைச்சரும், முன்னாள் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, நாளை (08) வியாழக்கிழமை, அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீல.சு.க. யை மறுசீரமைத்து, மேலும் பலப்படுத்தும் நோக்கிலேயே அவர் அங்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இவ்விஜயத்தின்போது, அம்பாறை மாவட்ட ஸ்ரீல.சு.க. நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களையும், ஸ்ரீல.சு.க. முன்னாள் மற்றும் இந்நாள் போராளிகளையும், ஆர்வலர்களையும், கட்சி உறுப்பினர்களையும், பேரபிமானிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இக்கலந்துரையாடலின்போது, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எடுக்கப்படவேண்டிய பிரதான நடவடிக்கைகள் மற்றும் பங்களிப்புக்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
( ஐ. ஏ. காதிர் கான் )
Comments
Post a comment