எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
( මිනුවන්ගොඩ -
අයි. ඒ. කාදිර් ඛාන් )
කොවිඩ් - 19, වසංගත තත්ත්වය සමගම එම ආසාදිතයින් සදහා ප්රතිකාර මධ්යස්ථානයක් බවට පත් කළ, මිනුවන්ගොඩ රෝහල නැවතත් සාමන්ය ජනතාවට ප්රතිකාර කිරීම සදහා ආරම්භ කර ඇති බව, රෝහල් ආරංචි මාර්ග සදහන් කරයි. එහිදි, විෂබීජ හරන ක්රියාවලිය ක්රියාත්මක වන බැවින් බාහිර රෝගී අංශය, ළමා රෝග, නාරිවේද ප්රසව සහ කාන්තා රෝග අභ්යන්තර වෛද්ය සේවාවන් පමණක් ආරම්භ කොට ඇත. බාහිර රෝගි අංශය දැනට ක්රියාත්මක වන්නෙ, සෑම දිනකම උදැසන 8 සිට දහවල් 12 දක්වා පමණි.
විෂබීජානු හරනය වන පිරිමි වාට්ටු සහ ශල්ය වාට්ටු ඔක්තෝබර් මස 1 වනදා සිට ක්රියාත්මක වන බව ද රෝහල් ආරංචි මාර්ග සදහන් කරයි.
( මිනුවන්ගොඩ -
අයි. ඒ. කාදිර් ඛාන් )
Comments
Post a comment