இனவாத அரசியல் கலாசாரத்தால் இலங்கையின் எதிர்காலம் ஆபத்து – அரசுக்கு கரு ஜயசூரிய எச்சரிக்கை புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய. நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக
(எம்.என்.எம்.அப்ராஸ்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் முதன் முறையாக “பெண்மையை போற்றுவோம், கொண்டாடுவோம்” எனும் நிகழ்வை எதிர்வரும் மார்ச் 29 ஆம் திகதி
நாடாத்த தீர்மானித்துள்ளது.
இந்நிகழ்வில், கல்வி, இலக்கியம், சமூக சேவை, கிராமியக் கைத்தொழில், ஊடகம், நிர்வாகம், சட்டம், வைத்தியம், தொழில்நுட்பம், சுய தொழில் வியாபாரம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் தடம் பதித்த அம்பாரை மாவட்ட பெண்கள் கெளரவிக்கப்படவுள்ளதனால் துறை சார்ந்தவர்கள் தங்களது விபரங்களை மார்ச் 08 ஆம் திகதிக்கு முன்பாக armunsoorfoundation2018@gmail.
எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ குறுந்தகவல் , அல்லது A.R.MUNSOOR FOUNDATION எனும் முக நூல் சமூகவலைத்தள பக்கத்தில் அனுப்பி
அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Comments
Post a comment