முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
சாய்ந்தமருதுக்கு தோடம்பழ உறுப்பினர்கள் தேசிய காங்கிரஸ் அரசியல் கட்சியில் முழுமையாக இணைந்து கொண்டார்கள்
**********************************************
சாய்ந்தமருது தோடம்பழ மாநகர சபை உறுப்பினர்கள் ,பள்ளித் தலைவர் ,சலீம்Ds, உட்பட இன்னும் பலர் இன்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் உத்தியோகபூர்வமாக
எதிர் வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவடன் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடப்போவதாக வாக்குறுதியும் வழங்கியுள்ளார்கள் இது முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சாய்ந்தமருதுக்கான தனியான நகரசபையை பெற்றுத் தந்ததற்கு அன்று சாய்ந்தமருது பள்ளி நிர்வாகம் வழங்கிய வாக்குறுதி யார் நகர சபையை பெற்று தந்தாலும் அவர்களை தோளில் சுமந்து செல்வோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் சந்தர்ப்பமாகும் .
ஆனால் மாளிகைக்காடு தோடம்பழ உறுப்பினர் மற்றும் சாய்ந்தமருது பெண் இரண்டு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்
Comments
Post a comment