முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
(මිනුවන්ගොඩ - අයි. ඒ. කාදිර් ඛාන්)
රට පුරා දිස්ත්රික්ක 25 තුළම ආවරණය පරිදි, ඩෙංගු මර්දන වැඩසටහනක් දියත් කෙරේ.
මෙම ව්යාපෘතිය, මාර්තු 11 සිට 17 දක්වා සෑම ප්රදේශයකම ක්රියාත්මක කරන බව, සෞඛ්ය අමාත්යාංශය නිවේදනය කරයි. පොලීසියේ හා නාවික හමුදාවේ සහයෝගයෙන් මෙම ව්යාපෘතිය ක්රියාත්මක කරන බව, ජාතික ඩෙංගු මර්දන ඒකකයේ විශේෂ වෛද්ය අරුණ ජයසේකර මහතා පැවසීය.
වැසි සහිත කාලගුණය නොමැතිකම නිසා, ඩෙංගු පැතිරීම අඩු වී ඇත.
කෙසේ වෙතත්, වැසි සමයේදී ඩෙංගු රෝගය පැතිරීම වැළැක්වීම සඳහා, මාර්තු 11 සිට සතියක් පුරා මෙම ව්යාපෘතිය ක්රියාත්මක කරන බව ඔහු පැවසීය.
Comments
Post a comment