கல்முனை மாநகரில் 198ஆவது கொடியேற்றம்
Posted by aljazeeralanka.com on January 25, 2020 in | Comments : 0
கல்முனை மண்ணின் பாரம்பரியத்தையும், காலாச்சாரத்தையும், வரலாற்றையும் எடுத்தியம்பி 198வது வருடமாக இடம்பெறும் தேசிய நிகழ்வான கொடியேற்ற விழா இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து(2020.01.25ம் திகதி) புனித கொடி கல்முனை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து எடுத்து கொண்டு செல்லப்பட்டு வான் உயர்ந்த ஏழு அடுக்கு மினராக்களில் ஏற்றப்பட்டது.
- ஜவ்சான்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment