கல்முனை அல் அமீன் பாலர் பாடசாலை வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும்.
(கல்முனை ஜவ்சான்)
கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஜ.எம். மன்சூர் தலைமையில் இன்று(30) கல்முனை ஸாஹிரா கல்லுரி காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வின் கெளரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் கெளரவ ஏ.எ.எம்.பைருஸ், ஸாஹிரா கல்லுரி அதிபர் ஜாபிர், மற்றும் இலங்கையின் எதிர்கால மாற்றத்துக்கான அமைப்பின் தலைவர் மே.மே.ஏ முபாறக் மற்றும் பல அதிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment