அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
ஓய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை ( 19) மட்டக்களப்பில் நடைபெற்றது .
இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருடங்கள் சேவையாற்றி பல பதவி உயர்வுகளை பெற்று 2017 ஆண்டு முதல் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிரபர் எச் .டி .கே .எஸ் ஜயசேகரவை கௌரவிக்கும் நிகழ்வு பிற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது
நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வாகன அணிவகுப்பு மரியாதையுடன் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்ட பொலிஸ்மா அதிபரை பொலிஸ் அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது
இதனை தொடர்ந்து இவரை கௌரவிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் சேவையில் 37 வருட சேவையினை பாராட்டி சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் கிழக்கு மாகான பொலிஸ் மா அதிபர் , மட்டக்களப்பு ,அம்பாறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ,மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் என் பலர் கலந்துகொண்டனர் கலந்துகொண்டனர்
Comments
Post a comment