முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைவாக பொருளாதார சேவைகள் வரி ,பங்குச் சந்தை வருமானம் மீதான வரி ,சம்பாத்தியத்தின்போது செலுத்தவேண்டிய வரி ,வட்டி மீதான வரி ,வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணத்திற்கான தொடர்பாடல் வரி நீக்கப்பட்டுள்ளன.
தொலைத்தொடர்பு வரி நூற்றுக்கு 25 வீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
வெற் வரி 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது..”
கட்டிடத்துறை மீதான வருமான வரி 28% இல் இருந்து 14% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது
விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடைகளிலிருந்து பண்ணை வருமான வரி நீக்கம்
கட்டிடத்துறை மீதான வருமான வரி 28% இல் இருந்து 14% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது
விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் கால்நடைகளிலிருந்து பண்ணை வருமான வரி நீக்கம்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Comments
Post a comment