முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
கிழக்குமுன்னாள் முதல்வர் நஸிர் அஹமட் கோரிக்கை
அபிவிருத்தியூடாக இனநல்லிணக்கம் என்றநோக்கில் ஜனாதிபதிகோத்தாபயராஸபக்ஷ தமதுபணிகளைமுன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கும் நிலையில் கிழக்குமாகாணத்தில் கடந்தகாலங்களில் முடக்கப்பட்டிருந்தஅபிவிருத்திபணிகளைமீண்டும் ஆரம்பிப்பதற்கானநடவடிக்கைகளைஎடுக்கவேண்டும் எனகிழக்குமாகாணமுன்னாள் முதலமைச்சர் நஸிர் அஹமட் கோரிக்கைவிடுக்கின்றார்.
இதுகுறித்தஅவரதுசெய்திகுறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
அம்பாந்தோட்டைதுறைமுகத்தைசீனாவிடம் ஒப்படைத்தமைதவறானதுஎனசுட்டிக்காட்டும் ஜனாதிபதி,கிழக்கில் திருகோணமலைதுறைமுகத்தைவெளிநாட்டுசக்திகளில் கரங்களுக்குசென்றுவிடாதுஅபிவிருத்திசெய்யமுன்வரவேண்டும் அத்தோடுமட்டக்களப்புவிமானநிலையத்தையும் துரிதகதியில் சர்வதேசதரத்துக்குஅபிவிருத்திசெய்யநடவடிக்கைஎடுக்கவேண்டும்
குறிப்பாககிழக்குமாகாணத்தில் பெரும்தெருக்கள் மற்றும் உள்ளகவீதிகளின் புணரமைப்புபணிகள் தேக்கம் கண்டுள்ளன. அவற்றைதுரிதமாகமுன்னெடுக்கநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்.
புதியஅமைச்சரவைபொறுப்பேற்றபின்னர் “மக்களின் எதிர்பார்ப்புகளைநிறைவேற் றுவதற்கேபதவிப் பெறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன இவை சிறப்புரிமைகள்அல்லஎனத் தெரிவிக்கும் ஜனாதிபதியின்கருத்துக்கேற்பபுதியஅமைச்சர்கள் கடந்தகாலங்களில் தேக்கம் கண்டுள்ளபணிகளைகண்டறிந்துஅவற்றைபூர்த்திசெய்வதற்கானநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்.
கிழக்கில் தற்போதுவேலையற்றோர் எண்ணிக்கைஅதிகரித்துவருகின்றது. இங்குபுதியதொழில்துறைகள் அறிமுகம் செய்யப்பாடமைமற்றும் அரசதொழில் துறையிலுள்ளவெற்றிடங்கள் உரியமுறையில் நிரப்பப்படாமைபோன்றகாரணங்களால் இந்தநிலைஏற்பட்டுள்ளது.
எனவே இதற்கானஉரியதீர்வுகளைப் பெற்றுக்கொள் புதிய ஜனாதிபதியும் அரசாங் கமும் நடவடிக்கைஎடுக்கவேண்டும் எனகேட்டுக்கொள்ளவிரும்புகிறேன் - என்றுள்ளது.
Comments
Post a comment