அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர், இலங்கை காவலில் உள்ள அனைத்து இந்திய மீனவர் படகுகளையும் விடுவிப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ச,புதுடில்லியில் சற்றுமுன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தவேளை மேற்படி முடிவை வழங்கினார்.
சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி ,
” தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு இலங்கை ஜனாதிபதி இந்தியா வந்துள்ளதை வரவேற்கிறேன்.
அவரது வருகை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த உதவுமென நம்புகிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment