அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
பொதுஜன பெரமுனவில் உள்ள முஸ்லிம்கள் ஒற்றுமையாக செயற்படாமையே மொட்டுக்கான முஸ்லிம்களின் வாக்கு வீதம் குறைந்தமைக்கான பிரதான காரணமாகும்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவு முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் நலன்களை ஒன்று பட்டு பெறுவதுடன் எதிர் வரும் காலங்களில் பெரமுனவுக்கான வாக்குகளை அதிகரிக்க முடியும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் பெரமுனவும் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என நாம் தேர்தல் காலத்திலும் அழைப்பு விடுத்தோம். ஆனாலும் எமது அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாகவே செயற்பட்டனர். இதுவும் மொட்டுக்கான முஸ்லிம்களின் வாக்கு வீதம் குறைந்தமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். சஜித்துடன் இணைந்திருந்த முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாய் ஒரே மேடையில் செயற்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் கவர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசில் அதிகாரம் உள்ள முஸ்லிம்கள் மிக மிக குறைவு. இதன் காரணமாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களில் பாரிய குறைபாடுகள் ஏற்படலாம். இது எதிர் காலத்தில் மேலும் பாதகமாக ஏற்பட்டு மொட்டுவுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு எதிரான முஸ்லிம் கட்சிகளுக்கு மக்கள் வாக்குகளை அதிகரிக்கலாம்.
தற்போது பொதுஜன பெரமுன ஆட்சியில் இருப்பதால் அதனுடன் இணைந்துள்ள கட்சிகள் மூலம் மக்கள் தமது நலன்களை எதிர்பார்ப்பது என்பது யதார்த்தமாகும். அவ்வாறு கிடைக்காத போது பழையவர்கள் பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் செல்வதை தடுக்க முடியாது. அதனால் பெரமுனவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட உலமா கட்சி அழைப்பு விடுக்கிறது. "பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி" என்ற பெயரில் செயல்படுவதன் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை ஒன்றாக இருந்து ஆராய்ந்து அவற்றை அரசுக்கு கொண்டு சென்று தீர்த்து வைக்க இலகுவாக இருக்கும். அத்துடன் சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்குகளையும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் பெரமுனவும் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என நாம் தேர்தல் காலத்திலும் அழைப்பு விடுத்தோம். ஆனாலும் எமது அழைப்பு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாகவே செயற்பட்டனர். இதுவும் மொட்டுக்கான முஸ்லிம்களின் வாக்கு வீதம் குறைந்தமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். சஜித்துடன் இணைந்திருந்த முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாய் ஒரே மேடையில் செயற்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் கவர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டா மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசில் அதிகாரம் உள்ள முஸ்லிம்கள் மிக மிக குறைவு. இதன் காரணமாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களில் பாரிய குறைபாடுகள் ஏற்படலாம். இது எதிர் காலத்தில் மேலும் பாதகமாக ஏற்பட்டு மொட்டுவுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு எதிரான முஸ்லிம் கட்சிகளுக்கு மக்கள் வாக்குகளை அதிகரிக்கலாம்.
தற்போது பொதுஜன பெரமுன ஆட்சியில் இருப்பதால் அதனுடன் இணைந்துள்ள கட்சிகள் மூலம் மக்கள் தமது நலன்களை எதிர்பார்ப்பது என்பது யதார்த்தமாகும். அவ்வாறு கிடைக்காத போது பழையவர்கள் பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் செல்வதை தடுக்க முடியாது. அதனால் பெரமுனவுடன் இணைந்துள்ள முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட உலமா கட்சி அழைப்பு விடுக்கிறது. "பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி" என்ற பெயரில் செயல்படுவதன் மூலம் சமூகத்தின் பிரச்சினைகளை ஒன்றாக இருந்து ஆராய்ந்து அவற்றை அரசுக்கு கொண்டு சென்று தீர்த்து வைக்க இலகுவாக இருக்கும். அத்துடன் சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்குகளையும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் இலகுவாக பெற்றுக்கொடுக்க முடியும்.
Comments
Post a comment