அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
பொலிஸ் சுற்றாடல் பிரிவும், சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து சுற்றாடலை பாதுகாக்கும் பணியை இன்று ஆரம்பித்தனர்.
இதன் முதல் கட்ட நடவடிக்கை கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் அரம்பமானது. இதற்கு அமைவாக காலி முகத்திடலிலும், புறக்கோட்டை அரச மர சந்தியிலும் இந் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இது தொடர்பான நிகழ்வில் சிரேஸ்ட பொலிஸ் அதிகரியும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான ருவான் குணசேகர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a comment