அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று மற்றும் நாளை புதன்கிழமை எந்தவொரு மாவீரர் நிகழ்வினையும் நடத்தக்கூடாது என்கிற அதிரடி உத்தரவு இன்று வெளியாகியுள்ளது.
யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான கந்தசாமியினால் மேற்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நேற்று நள்ளிரவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக இடமொன்றில் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment