அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை வாக்குகளை கோட்டாவுக்கு பெற்றுக் கொடுப்போம் என நாம் அன்று கூறியது இன்று உண்மையாகியுள்ளது - முபாரக் அப்துல் மஜீத்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் கிட்டத்தட்ட நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளை அளித்துள்ளதால் இந்த மாபெரும் வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளமையால் வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியும், முதலில் ஒப்பந்தம் செய்து பகிரங்கமாக இணைந்த முதலாவது முஸ்லிம் கட்சியுமான உலமா கட்சி நன்றிகளை தெரிவித்துள்ளது.
இது பற்றி கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது, வடக்கு கிழக்கை பொறுத்தவரை கோட்டாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை பின்வருமாறு காணலாம்.
கல்முனை 7,286,
சம்மாந்துறை 7,151,
அக்கறைப்பற்று (பொத்துவில்) 20,116,
மட்டக்களப்பு 38,460,
மூதூர் 4,925,
திருகோணமலை சுமார் 10,000
யாழ்ப்பாணம் 23,261,
வன்னி 26,105,
பேருவலை 20,000,
நுவரெலிய 60,000,
அக்குரனை 2,000.
என மொத்தமாக சுமார் 225,000 எளிதாக பிரித்தரியக்கூடிய சிறுபான்மை இன வாக்குகள் கோத்தாவுக்கு கிடைத்துள்ளன.
இது தவிர, பிரித்து பார்க்க முடியாத ஆங்காங்கே உள்ள கோத்தாபய ஆதரவாளர்களான சிறுபான்மை இன மக்களின் வாக்குகளும் உள்ளன.
அளிக்கப்பட்ட சிறுபான்மை இன வாக்குகளில் அரைவாசி வாக்குகளை கோத்தாபய ராஜபக்ஷ பெற்றுள்ளார் என்பதே உண்மையாகும். தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே உலமா கட்சியால் கல்முனையில் நடத்தப்பட்ட ஊடக மாநாட்டில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை வாக்குகளை கோட்டாவுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்வோம் என நாம் அன்று கூறியது இன்று உண்மையாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை தவிர்த்து பார்த்தால் 6,424,255 வாக்குகளை பெற்று, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 48% வாக்குகளை பெற்றிருப்பார்.
ஆகவே, ஜனாதிபதி கோட்டாபயவை முதல் சுற்றிலேயே வெற்றி பெற வைத்து, அவரை வெற்றி வாகை சூடவைத்ததில் தேசமெங்கும் பரவியிருக்கும் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் என்பதில் பெருமைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
Comments
Post a comment