முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு பகுதியில் 52 கிலோ வெடிமருந்துப் பொருட்களுடன் ஒருவர் கைது
முல்லைத்தீவு ,புதுக்குடியிருப்பு பகுதியில் 52 கிலோ வெடிமருந்துப் பொருட்களுடன்
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் இது குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடி பொருட்களுடன் அனுமதிப் பத்திரம் இல்லாமல் இவற்றை வைத்துக் கொண்டிருந்த குற்றத்தில் குரவில் , உடையார்கட்டு தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 21 வயது , வரன் குகனேஸ்வரன் என்பவர் கைதாகி உள்ளார்.
யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஒவ்வொரு இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த வெடி குண்டுகளில் இருந்து இவை அகற்றப்பட்டவை எனவும், மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் விசாரணைகளில் தெரிய வருகிறது.
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் இது குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடி பொருட்களுடன் அனுமதிப் பத்திரம் இல்லாமல் இவற்றை வைத்துக் கொண்டிருந்த குற்றத்தில் குரவில் , உடையார்கட்டு தெற்கு பிரதேசத்தை சேர்ந்த 21 வயது , வரன் குகனேஸ்வரன் என்பவர் கைதாகி உள்ளார்.
யுத்தத்தின் பின்னரான காலத்தில் ஒவ்வொரு இடங்களில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த வெடி குண்டுகளில் இருந்து இவை அகற்றப்பட்டவை எனவும், மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் விசாரணைகளில் தெரிய வருகிறது.
Comments
Post a Comment