වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊவா மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவை நியமித்துவிட்டு டிலான் பெரேராவின் இடத்தினை தான் நிரப்புவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்து தற்போது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினராக உள்ள டிலான் பெரேராவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
பொதுஜனபெரமுனவுடன் இணைந்தமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை டிலான் பெரேரா எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவருடன் சிறிசேன பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
சிறிசேனவிற்கும் டிலான் பெரேராவிற்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு மணிநேர பேச்சுவார்த்தையின் போது சிறிசேன டிலான் பெரேராவிற்கு ஆளுநர் பதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்..
இந்த பேச்சுவார்த்தை குறித்து டிலான் பெரேரா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருடன் கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவேண்டும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டிலான் பெரேரா சிறிசேனவின் வேண்டுகோளை ஏற்பதில்லை என தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஊவா மகாண ஆளுநர் மைத்திரி குணரட்ணவை பதவி விலகுமாறு சிறிசேன கேட்டுள்ளார்.அவருடன் சிறிசேன இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
எனினும் ஆளுநர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என மைத்திரி குணரட்ண சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.
-வீரகேசரி
Comments
Post a comment