ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
ෆයිසර් මුස්තෆා
අම්පාරයට යයි
( මිනුවන්ගොඩ - අයි.ඒ. කාදිර් ඛාන් )
හිටපු අමාත්ය හා පාර්ලිමේන්තු මන්ත්රී ජනාධිපති නීතිඥ ෆයිසර් මුස්තෆා මහතා, ඊයේ (12) සෙනසුරාදා දින අම්පාර දිස්ත්රික්කය නියෝජනය කරනු ලබන ශ්රී ලංකා නිදහස් පක්ෂ මුස්ලිම් හා දමිල සංවිධායකවරුන්ගේ හා මන්ත්රීවරුන් ගේ හමුවක් සඳහා සහභාගි විය.
ඉදිරියේ දී පැවැත්වීමට නියමිත ජනාධිපතිවරණයේ දී ශ්රී ලංකා පොදුජන පෙරමුණේ ජනාධිපතිධූර අපේක්ෂක ගෝඪාභය රාජපක්ෂ මහතාට සහයෝගය ලබා දීම සඳහා ශ්රී ලංකා නිදහස් පක්ෂයේ මධ්යම කාරක සභාව ගනු ලැබූ තීරණය පිළිබඳව මෙහිදී සංවිධායකවරු දැනුවත් කළ අතර රැස්ව සිටි සියලුම දෙනා එම තීරණය පිළිබඳව සිය එකඟතාවය පළ කරන ලදි.
( මිනුවන්ගොඩ - අයි.ඒ. කාදිර් ඛාන් )
Comments
Post a comment