ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
ගම්පහ ඩෙංගු
රෝගය අවදානමේ
( මිනුවන්ගොඩ -
අයි.ඒ. කාදිර් ඛාන් )
මෝසම් වර්ෂාව සක්රිය වීමත් සමඟ ගම්පහ දිස්ත්රික්කය තුළ ඩෙංගු රෝගය ශීඝ්රයෙන් පැතිර යෑමේ දැඩි අවදානමක් පවතින බව දිස්ත්රික් සෙඛ්ය බලධාරීහු පවසති.
විශේෂයෙන්ම දීර්ඝ කාලයක් පැවති නියං සමයකින් පසු, මෙසේ කඩින් කඩ වැසි ලැබීමත් සමඟ මෙම තත්ත්වයේ දැඩි වර්ධනයක් සිදුවීමේ අවදානම ඉහළ බව, මහජන සෙඛ්ය පරීක්ෂකවරුද අවධාරණය කරති.
දැනටමත් මිනුවන්ගොඩ, මීගමුව, මීරිගම, දිවුලපිටිය යන ප්රදේශවල ඩෙංගු රෝගය ඉතාමත් ශීඝ්ර ලෙස ඉහළ යමින් පවතින බව වාර්තාවේ.
මේ අතර, මීගමුව රෝහලේ ඩෙංගු රෝගීන් වැඩි පිරිසක් ප්රතිකාර ලබමින් සිටින බවද, එම රෝහල් ආරංච් මාර්ගය සදහන් කරති .
( මිනුවන්ගොඩ -
අයි.ඒ. කාදිර් ඛාන් )
Comments
Post a comment