எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
චන්ද්රිකා ගයන්ත සමග
අත්තනගල්ල ඉඩම් ගැන සාකච්ඡාවක්.
(මිනුවන්ගොඩ - අයි.ඒ. කාදිර් ඛාන්)
ගම්පහ දිසත්රික්කයේ අත්තනගල්ල මැතිවරණ කොට්ඨාසයේ රජයේ ඉඩම් සම්බන්ධයෙන් පවතින ගැටලු සහ ඉඩම් ඔප්පු ගැටලු පිළිබද විශේෂ සාකච්ඡාවක්, හිටපු ජනාධිපතිනී චන්ද්රිකා බණ්ඩාරනායක කුමාරතුංග මහත්මිය සහ ඉඩම් හා පාර්ලිමේන්තු ප්රතිසංස්කරණ අමාත්ය ගයන්ත කරුණාතිලක මහතාගේ සහභාගිත්වයෙන් පසුගියදා සිදුකෙරුණි.
අත්තනගල්ල ප්රදේශයේ ඉඩම්වල පවතින ගැටලු කඩිනමින් විසදීමට පියවර ගන්නා බවද, මෙහිදී අමාත්යවරයා ප්රකාශ කළේය. මෙම සාකච්ඡාව සදහා අමාත්යංශ නිළධාරිහුද සහභාගි වූහ.
Comments
Post a comment