எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
இன்றைய கொழும்பு அரசியல் HOT நகர்வுகள் !.
----
மீண்டும் தேசிய அரசு அமைக்க ரணில் தரப்ப்பு முழுமுயற்சி .தேசிய அரசை ஒட்டிக் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான களப் பணிகளை செய்வது .
அப்படியே செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்த திகதி வெளியாகும் .டிசம்பர் இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது .
அப்படி அமைந்தால் மீண்டும் தல சம்மந்தர் எதிர்கட்சி தலைவர் ஆவார். இது குறித்து ஒரு பேச்சுவார்த்தை TNA யிடம் ரணில் செய்துள்ளார் .
UNP தரப்புக்குள் மும்முனைப் போட்டி நடப்பதால் ரணில் மைத்திரி மீண்டும் இணையும் வாய்ப்பு.அதாவது தனக்கு கிடைக்காதது கட்சிக்குள் யாருக்கும் கிடைக்க கூடாது அதனால் UNP சார்பாக மீண்டும் மைத்திரி ஜனாதிபதி வேட்பாளராக இறங்கும் வாய்ப்பு .
மகிந்தர் எடுக்கும் முடிவை பொறுத்து இந்தக் களம் அமையும் .
இதேவேளை மகிந்தர் மொட்டு அணி சார்பாக மைத்திரியை களமிறக்கும் ஒரு நகர்வும் உள்ளது .
எந்தப்பக்கம் பார்த்தாலும் விதானையார் இரண்டு பக்கமும் அரவணைத்து செல்லும் ஒரு நகர்வு உள்ளது .
விதானையை தனியாக விட்டால் மகிந்தர் களமிறக்கும் வேட்பாளர் 2 nd Round Counting மூலம் வெற்றி பெறும் அதிக வாய்ப்புள்ளது.
முன்வைத்து இந்த ஒரு நகர்வை சுதந்திரக்கட்சியின் செயலர் thaayaasiri
முன்வைத்து இந்த ஒரு நகர்வை சுதந்திரக்கட்சியின் செயலர் தயாசிறி ஜெயசேகர நாடு முழுவதும் SLFP கூட்டங்களை கூட்டி ஆதரவை காண்பிக்க செயல்பட்டு வருகின்றார் .
அந்த நகர்வின் முதல் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அம்பாறையில் அமபாரை SLFP மாவட்ட தலைவி சிரியாணி MP யின் தலமையில் நடைபெறவுள்ளது .
அது ஒரு புறமிருக்க கிழக்கின் முன்னாள் முதல்வர் நசீர் அஹமத் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் ஆகியோரை இணைத்து கிழக்கு தலமை ஒன்றை அமைக்கும் ஒரு நகர்வை செய்வதாக ஒரு தகவல் வந்துள்ளது .
அப்படி அமையுமானால் ஹக்கீம் அதிருப்திக் குழுவொன்று ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கில் அமையும் நிலை உள்ளது .
எது எப்படியோ மீண்டும் மைத்திரி ஜனாதிபதி அல்லது பிரதமர் என்னும் ஒரு பலமான நகர்வு மிக கச்சிசிதமாக நடந்து வருகின்றன .
Nilamdeen Mohamed
----
மீண்டும் தேசிய அரசு அமைக்க ரணில் தரப்ப்பு முழுமுயற்சி .தேசிய அரசை ஒட்டிக் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான களப் பணிகளை செய்வது .
அப்படியே செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது குறித்த திகதி வெளியாகும் .டிசம்பர் இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது .
அப்படி அமைந்தால் மீண்டும் தல சம்மந்தர் எதிர்கட்சி தலைவர் ஆவார். இது குறித்து ஒரு பேச்சுவார்த்தை TNA யிடம் ரணில் செய்துள்ளார் .
UNP தரப்புக்குள் மும்முனைப் போட்டி நடப்பதால் ரணில் மைத்திரி மீண்டும் இணையும் வாய்ப்பு.அதாவது தனக்கு கிடைக்காதது கட்சிக்குள் யாருக்கும் கிடைக்க கூடாது அதனால் UNP சார்பாக மீண்டும் மைத்திரி ஜனாதிபதி வேட்பாளராக இறங்கும் வாய்ப்பு .
மகிந்தர் எடுக்கும் முடிவை பொறுத்து இந்தக் களம் அமையும் .
இதேவேளை மகிந்தர் மொட்டு அணி சார்பாக மைத்திரியை களமிறக்கும் ஒரு நகர்வும் உள்ளது .
எந்தப்பக்கம் பார்த்தாலும் விதானையார் இரண்டு பக்கமும் அரவணைத்து செல்லும் ஒரு நகர்வு உள்ளது .
விதானையை தனியாக விட்டால் மகிந்தர் களமிறக்கும் வேட்பாளர் 2 nd Round Counting மூலம் வெற்றி பெறும் அதிக வாய்ப்புள்ளது.
முன்வைத்து இந்த ஒரு நகர்வை சுதந்திரக்கட்சியின் செயலர் thaayaasiri
முன்வைத்து இந்த ஒரு நகர்வை சுதந்திரக்கட்சியின் செயலர் தயாசிறி ஜெயசேகர நாடு முழுவதும் SLFP கூட்டங்களை கூட்டி ஆதரவை காண்பிக்க செயல்பட்டு வருகின்றார் .
அந்த நகர்வின் முதல் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அம்பாறையில் அமபாரை SLFP மாவட்ட தலைவி சிரியாணி MP யின் தலமையில் நடைபெறவுள்ளது .
அது ஒரு புறமிருக்க கிழக்கின் முன்னாள் முதல்வர் நசீர் அஹமத் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் ஆகியோரை இணைத்து கிழக்கு தலமை ஒன்றை அமைக்கும் ஒரு நகர்வை செய்வதாக ஒரு தகவல் வந்துள்ளது .
அப்படி அமையுமானால் ஹக்கீம் அதிருப்திக் குழுவொன்று ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கில் அமையும் நிலை உள்ளது .
எது எப்படியோ மீண்டும் மைத்திரி ஜனாதிபதி அல்லது பிரதமர் என்னும் ஒரு பலமான நகர்வு மிக கச்சிசிதமாக நடந்து வருகின்றன .
Nilamdeen Mohamed
Comments
Post a comment