ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்...!!!! ஐக்கிய தேசிய கட்சித் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தன் உறுப்பினர்களுக்கு புதிய பதவி நிலைகளை நியமித்தது. கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய அகில விராஜ் கரியவாசம் ஐ.தே.க உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் உதவித் தலைவராக ரவி கருணநாயக்க காணப்பட்டார். அகில விராஜ் கரியவாசம் பதவியை ஏற்றுக்கொண்டு, ஐ.தே.க புதிய பொதுச் செயலாளராக பாலித ரங்க பண்டாராவை நியமித்தார். ஐ.தே.க வின் உறுப்பினர் வஜிர அபேவர்தனே தவிசாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், ஏ.எஸ்.எம் மிஸ்பா பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய நியமனங்கள் இருந்தபோதிலும், முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவே ஐ.தே.க தலைவராக நீடிப்பார். துணைத் தலைவர் ருவன் விஜேவர்தனவும் தனது பதவியில் தொடருவார்.
(මිනුවන්ගොඩ - අයි.ඒ.කාදිර් ඛාන්)
මිනුවන්ගොඩ - ගල්ලොලුව, වාණිජ සමාජයේ විවෘත කිරීමේ උත්සවය සහ තිළිණ හා සහතික පත් ප්රදානයේ උත්සවය, පසුගියදා ගල්ලොලුව මර්ලියියා උත්සව ශාලාවේදී පැවැත්විණි. මෙහිදී 2018 වර්ෂයේ අ.පො.ස. උසස්පෙළ විභාගය සමත් වී ඉහළම ලකුණු ලබා, විශ්ව විද්යාලවලට තේරී පත් වී ඇති පාසල් ළමුන් පස් දෙනෙකුට තිළිණ සහතිකපත් හා ත්යාග පිරිනමන ලදී.
උසස්පෙළ වාණිජ විෂය සදහා එම්.ආර්.එම්. රසාන්, එම්.එම්.එම්. මෆ්කාර්, උසස්පෙළ කලා විෂය සදහා එම්. එෆ්. ෆාතිමා ෆස්හානා, එම්. ෆාතිමා,උසස්පෙළ විද්යා විෂය සදහා එච්.බී.ෆාතිමා හිල්මියා යන ශිෂ්ය ශිෂ්යාවන්ට මෙම අවස්ථාව උදා විය.
මෙම සුවිශේෂි අවස්ථාවේ ප්රධාන ආරාධිත අමුත්තා වශයෙන් ගම්පහ කොට්ඨාශ භාර ජ්යෙෂ්ඨ පොලිස් අධිකාරි මුදිත පුස්සැල්ල මහතාද, විශේෂ ආරාධිත අමුත්තා වශයෙන් මිනුවන්ගොඩ පොලිස් ස්ථානාධිපති ජීවක රාජපක්ෂ මහතාද ඇතුලු තවත් ප්රමුඛ පිරිසක්ද මෙම උත්සව සභාවට සහභාගි වුණි.
Comments
Post a comment