எல்லோருக்கும் பொதுவிதியான மரணம், நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! ஊடகப்பிரிவு- பன்னூலாசிரியர் நூறுல்ஹக் அவர்கள் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவௌியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வௌிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும். முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தௌிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும். கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கா
அட்டாளைச்சேனை ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லீம்களுடைய 38 ஏக்கர் காணிகளை 30 வருடமாக இராணுவம் கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தனர்.
அந்த காணிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியாக அந்த காணிகளை உத்தியோகபூர்வமாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை அம்பாறை கச்சேரியில் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடத்தில் கையளிக்கப்படவுள்ளது
இதே வேளை முன்னாள் ஆளுநர் இந்த காணிகளை வன இலாகாவுக்கு ஒப்படைக்கும்படி எழுத்து மூலமாக உத்தரவு பிறப்பித்திருந்தார் .
மேலும் இந்த காணிகள் முஸ்லீம்களின் பூர்வீக காணி முப்பது வருடங்களுக்கு முன்பு 69 குடும்பங்கள் இந்த காணிகளில் வாழ்ந்துள்ளார்கள் அதற்கான சகல ஆவணங்களும் உள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
இன்று காலை இது தொடர்பாக அந்த பிரதேச அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து உடனடியாக ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அதனை நிறுத்தி எக்காரணம் கொண்டும் வன இலாகாவிற்கு இந்த காணிகள் வழங்கபடமாட்டாது என்றும் அந்த பிரதேச அரசியல் தலமைகளோடு பேசி காணி தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என கூறிப்பிட்டார்.
மேலும் , ஆளுநர் உடனடியாக மாகாண காணி ஆனையாளரினுடாக அரசாங்க அதிபருக்கு அறிவிக்கபட்டுள்ளதுடன்,
இரண்டு வாரத்திற்குள் ஆளுநர் நேரடியாக அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து சம்பந்தப்பட்ட அரசியல் தலமைகளுடன் கலந்துரையாடி இறுதியான தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஊடக அறிக்கையில் .
அந்த காணிகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியாக அந்த காணிகளை உத்தியோகபூர்வமாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை அம்பாறை கச்சேரியில் ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடத்தில் கையளிக்கப்படவுள்ளது
இதே வேளை முன்னாள் ஆளுநர் இந்த காணிகளை வன இலாகாவுக்கு ஒப்படைக்கும்படி எழுத்து மூலமாக உத்தரவு பிறப்பித்திருந்தார் .
மேலும் இந்த காணிகள் முஸ்லீம்களின் பூர்வீக காணி முப்பது வருடங்களுக்கு முன்பு 69 குடும்பங்கள் இந்த காணிகளில் வாழ்ந்துள்ளார்கள் அதற்கான சகல ஆவணங்களும் உள்ளதாக அந்த மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
இன்று காலை இது தொடர்பாக அந்த பிரதேச அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் ஆகியோர் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து உடனடியாக ஆளுநர் கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அதனை நிறுத்தி எக்காரணம் கொண்டும் வன இலாகாவிற்கு இந்த காணிகள் வழங்கபடமாட்டாது என்றும் அந்த பிரதேச அரசியல் தலமைகளோடு பேசி காணி தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என கூறிப்பிட்டார்.
மேலும் , ஆளுநர் உடனடியாக மாகாண காணி ஆனையாளரினுடாக அரசாங்க அதிபருக்கு அறிவிக்கபட்டுள்ளதுடன்,
இரண்டு வாரத்திற்குள் ஆளுநர் நேரடியாக அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து சம்பந்தப்பட்ட அரசியல் தலமைகளுடன் கலந்துரையாடி இறுதியான தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஊடக அறிக்கையில் .
Comments
Post a comment