ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
( அஷ்ரப் ஏ சமத்)
அத்துடன் தமிழ் மொழியில் சிறந்த வெப் தளச் செய்தியில் முதலாமிடம் தினகரனுக்கு வழங்கி வைக்ப்பட்டது.
நவமணி ஊடகவியலாளா் ஆதிலுக்கு சூழலியல் கட்டுரைக்க்கான விருது வழங்கப்பட்டது. , அத்துடன் வீரகேசரி ஜீவா, மற்றும் சான்றிதழ்கள் தினகரன் வாரமஞ்சரியின் செய்தி ஆசிரியா் - விசுகருநாநிதி, வீரகேசரி நஜிமுத்தீன், சுடர்ஒளி பாத்தீபன், தினக்குரல், தமிழ் மிரா்,வீரகேசரி ஆகிய பத்திரிகைகளுக்கும் வழங்கப்பட்டது. ஏனைய சிங்கள, ஆங்கில மொழி மூலமான பத்திரிகைகளின் ஊடகவியலாளா்களுக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. பிரதம அதிதியாக காலம் சென்ற வெளிநாட்டு அமைச்சா் லக்ஷ்மன் கதிகாமரின் பாரியாா் கலந்து கொண்டாா். இலங்கைப் பத்திரிகை பேரவையின் தலைவா் குமாா் நடேசன் மற்றும் சகல பத்திரிகைகளின் ஆசிரியா்கள், ஊடகவியலாளா்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா்.
Comments
Post a comment