වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
பத்திரிகையாளர் சுஐப் எம் .காசிம் எழுதிய "வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்" என்ற நூலின் அறிமுக விழா எதிர்வரும் திங்கட் கிழமை23 ம் திகதி மாலை 4;00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான வீதி , ரி .எப் .சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .
அஷ்ஷெய்க் எஸ் .எல்.எம்.ஹனிபா மதனி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை ,கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொள்கின்றார்.
கெளரவ அதிதிகளாக வேதாந்தி சேகு இஸ்ஸதீன் , முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹசன் அலி , பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஹ்ரூப் , ஏ .எல் .எம். நசீர் கலாநிதி எம் எஸ் எம் இஸ்மாயில்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிரபைட் நிறுவன தலைவருமான எம் .ஏ .அப்துல் மஜீத் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம் .எஸ் .உதுமாலெவ்வை ,கே .எம் .அப்துல் ரசாக் , எம்.ஏ .எம் .அமீர் , ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம். தாஹிர் , அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எச் .எம் .அப்துல் லத்தீப்,ஐக்கிய சமாதான கூட்டமைப்பு பிரதி தலைவர் நசார் ஹாஜி , மாகாண சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் ஏ .எல் .பரீத் , நீர்வழங்கல் சபை பிராந்திய முகாமையாளர் ஜே .அப்துல் கரீம் , இறக்காமம் பிரதேச சபை உபதவிசாளர் ஏ .எல் நெளபர் நளீமி , அசோக் லேலன்ட;; நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் மாநகர சபை மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் , அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளருமான அன்ஸில் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கேற்கின்றனர் .
நூலின் முதற் பிரதியை தொழில் அதிபர் எம்.ஜே.எம்.ஜெரின் பெற்றுக்கொள்கின்றார்.அறிமுக உரையை கவிஞர் ரி.எல். ஜெளபர்கானும், வாழ்த்துரையை கவிஞர் கால்தீனும், நன்றியுரையை ஜுனைதீன் மான்குட்டியும் நிகழ்ச்சி தொகுப்பை பிறை எப் எம் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூமும் நிகழ்த்துகின்றனர் . இந்த நிகழ்வில் மூத்த உலமாக்கள்,கல்விமான்கள், வர்த் தக பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடக வியலாளர்கள் பங்கேற்கின்றனர்.
(அஸீம் கிலாப்தீன்)
Comments
Post a comment