முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
பிரதியமைச்சா் அலி ஸாஹிா் மௌலானா மற்றும் கொழும்பு பிரதி மேயா் எம். ரீ.எம் இக்பால் ஆகியோருக்கான கெளரவிப்பு
(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு ரிபாய்த் தரிக்கா சங்கத்தினால் புதிதாக நியமனம் பெற்ற பிரதியமைச்சா் அலி ஸாஹிா் மௌலானா மற்றும் கொழும்பு பிரதி மேயா் எம். ரீ.எம் இக்பால் ஆகியோறுக்கான கெளரவிப்பு நிகழ்வு நேற்று (19) வெள்ளவத்தை மெரைன் ரைவ் வரவேற்பு மண்டபத்தில் றிபாய் மௌலானா தலைமையில் நடைபெற்றது.
படத்தில் பிரதியமைச்சா் மற்றும் பிரதிமேயர் ஆகியோரை தரிக்கா சங்கத்தின் தலைவா் றிபாய் மௌலானா பொன்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பதையும் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, கொழும்பு மாநகர சபை உறுப்பிணா் அசாத் சாலியையும் படத்தில் காணலாம்.
Comments
Post a comment