වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
( மினுவாங்கொடை நிருபர் )
புனித ரமழான் மாதத்தில் விநியோகிப்பதற்காக, மினுவாங்கொடை - கல்லொழுவை, ஜும்ஆப் பள்ளிவாசல் பைத்துல் ஸகாத் குழுவினர், வழமைபோல் இவ்வருடமும் ஸக்காத் நிதி சேகரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது சுய தொழில்களைப் புரிந்து வருபவர்களின் தொழில் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுவதே, இந்த ஸக்காத் நிதி சேகரிக்கப்படுவதன் பிரதான நோக்கமாகும்.
அத்துடன், வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து வாழும் வறிய குடும்பங்கள் மற்றும் கணவரை இழந்து வாழும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கும், சேகரிக்கப்படும் இந்த ஸக்காத் நிதியிலிருந்து ஒரு தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த ஸக்காத் நிதி, புனித ரமழானில் சேகரிக்கப்பட்டு, வெகு விரைவில் விநியோகம் செய்யப்படுமென, கல்லொழுவை பைத்துல் ஸக்காத் குழு செயலாளர் தெரிவித்துள்ளார். ஸக்காத் நிதி சேகரிப்புக்காக வரும் ஸக்காத் குழு உறுப்பினர்களிடம் வசதியுள்ளவர்கள் ஸக்காத் நிதிகளை வழங்கி, புனித ரமழானில் அல்லாஹ்விடம் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும், செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு புனித ரமழானில், குறித்த ஸக்காத் குழு அங்கத்தவர்களினால் சேகரிக்கப்பட்ட ஸக்காத் நிதி அனைத்தும், மிகச் சிறப்பான முறையில் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாகவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுய தொழில்களைப் புரிந்து வருபவர்களின் தொழில் முயற்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுவதே, இந்த ஸக்காத் நிதி சேகரிக்கப்படுவதன் பிரதான நோக்கமாகும்.
அத்துடன், வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து வாழும் வறிய குடும்பங்கள் மற்றும் கணவரை இழந்து வாழும் விதவைப் பெண்கள் ஆகியோருக்கும், சேகரிக்கப்படும் இந்த ஸக்காத் நிதியிலிருந்து ஒரு தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த ஸக்காத் நிதி, புனித ரமழானில் சேகரிக்கப்பட்டு, வெகு விரைவில் விநியோகம் செய்யப்படுமென, கல்லொழுவை பைத்துல் ஸக்காத் குழு செயலாளர் தெரிவித்துள்ளார். ஸக்காத் நிதி சேகரிப்புக்காக வரும் ஸக்காத் குழு உறுப்பினர்களிடம் வசதியுள்ளவர்கள் ஸக்காத் நிதிகளை வழங்கி, புனித ரமழானில் அல்லாஹ்விடம் பல மடங்கு நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும், செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு புனித ரமழானில், குறித்த ஸக்காத் குழு அங்கத்தவர்களினால் சேகரிக்கப்பட்ட ஸக்காத் நிதி அனைத்தும், மிகச் சிறப்பான முறையில் விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாகவும் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a comment