වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
எம்.வை.அமீர் -
அல் மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச,இன பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கியதாக நடாத்திவரும் "சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறை" 2018-05-22 ஆம் திகதி அல் மீஸான் பௌண்டசன்,ஸ்ரீலங்கா அமைப்பின் நிகழ்ச்சி திட்டமிடல் பணிப்பாளர் அஹமட் புர்கானின் ஏட்பாட்டில் அல் மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமரின் தலைமையில் கல்முனை கமு/அல்- வஹ்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
800 மாணவர்களை இலக்காக கொண்டு நாடத்தப்பட்டு வரும் இந்த சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ மாணவ மாணவிகள் 200பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், அரசியல் விமர்சகர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.இப்ராஹிம், அல் மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர் ஆகியோர் விரிவுரையாளர் களாக கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் முஸ்லீம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனுஸ், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு வின் இலங்கைகான தூதுவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா,மற்றும் பல கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
800 மாணவர்களை இலக்காக கொண்டு நாடத்தப்பட்டு வரும் இந்த சமூக நல்லிணக்க தலைமைத்துவ பயிற்சி பாசறையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ மாணவ மாணவிகள் 200பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.கலீலுர் ரஹ்மான், அரசியல் விமர்சகர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.இப்ராஹிம், அல் மீஸான் பௌண்டசன் ஸ்ரீலங்கா அமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர் ஆகியோர் விரிவுரையாளர் களாக கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் முஸ்லீம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனுஸ், சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு வின் இலங்கைகான தூதுவர் கலாநிதி அன்வர் எம் முஸ்தபா,மற்றும் பல கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
Comments
Post a comment