ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
( மினுவாங்கொடை நிருபர் )
சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு, எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் "நமது முஸ்லிம் நேசன்" எனும் தலைப்பில் சிறப்பு மலரொன்றும், குறித்த பேரவையினால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இச்சிறப்பு மலருக்கான ஆய்வுக் கட்டுரைகளை, ஆய்வறிஞர்கள் ஆய்வுப் பேரவைக்கு அனுப்பி வைக்க முடியும். ஆய்வறிஞர்கள், அறிஞர் சித்தி லெப்பையுடன் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை, கணணிப் பதிவில் ஏ - 4 தாளில் 5 பக்கங்களுக்கு மேற்படாமலும் 3 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்கத்தக்கதாக, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பிவைக்க வேண்டும். தரமானதாகக் கருதப்படும் கட்டுரைகள் மாத்திரம், ஆய்வுக் குழுவினரால் பிரசுரிப்பிற்காகத் தெரிவு செய்யப்படும்.
"பொதுச் செயலாளர், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை, இல. 16, 7 ஆவது ஒழுங்கை, கவுடான புறோட்வே, தெஹிவளை" ( General Secretary, Siddi Lebbe Research Forum, No. 16, 7th Lane, Kawdana Broadway, Dehiwala ) என்ற முகவரிக்கு, ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்குமாறும், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை கோருகின்றது.
இச்சிறப்பு மலருக்கான ஆய்வுக் கட்டுரைகளை, ஆய்வறிஞர்கள் ஆய்வுப் பேரவைக்கு அனுப்பி வைக்க முடியும். ஆய்வறிஞர்கள், அறிஞர் சித்தி லெப்பையுடன் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை, கணணிப் பதிவில் ஏ - 4 தாளில் 5 பக்கங்களுக்கு மேற்படாமலும் 3 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்கத்தக்கதாக, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பிவைக்க வேண்டும். தரமானதாகக் கருதப்படும் கட்டுரைகள் மாத்திரம், ஆய்வுக் குழுவினரால் பிரசுரிப்பிற்காகத் தெரிவு செய்யப்படும்.
"பொதுச் செயலாளர், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை, இல. 16, 7 ஆவது ஒழுங்கை, கவுடான புறோட்வே, தெஹிவளை" ( General Secretary, Siddi Lebbe Research Forum, No. 16, 7th Lane, Kawdana Broadway, Dehiwala ) என்ற முகவரிக்கு, ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வைக்குமாறும், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை கோருகின்றது.
Comments
Post a comment