ஏப்ரல் 21 தாக்குதலுக்கு அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்திக் கூறினார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ, வேரகலவில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி கருத்துக் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படாததால், அவ்வாறான நிலை ஏற்பட்டமை ஆணைக்குழுவின் அறிக்கையில் தௌிவாவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பதுடன், ஐ.எஸ் தெற்காசியாவில் காட்டுத் தீ போல் பரவுவதாகவும் முற்போக்காக இருப்பதை விட செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இன மற்றும் மத முரண்பாட்டை தூண்டுவதனை தடுப்பதற்கு சட்ட வரையறை தயாரிக்கப்பட வேண்டியதன் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார். எனினும், துரதிர்ஷ்டவசமாக பிரதமர் விக்ரமசிங்க உள்ள
பாறுக் ஷிஹான்
உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ் மாநகர சபை வட்டாரம் 13 ற்காக போட்டியிட்ட சமூக சேவகர் கே.எம் நிலாம் வெற்றி பெற்றுள்ளார்.
யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் இவர் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி மக்களின் அமோக வாக்குகளை பெற்றுள்ளது.
இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் யாழ் மாநகர சபைக்காக பல கட்சிகள் போட்டியிட்டிருந்த நிலையில் இவ்வட்டாரத்திற்காக ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டிருந்திருந்தன.
இந்நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் ஐ.தே.க மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டணில் வேட்பாளராக இருந்த கே.எம் நிலாமை அவர் பெரிதும் நேசித்து வந்த தமிழ் முஸ்லீம் மக்கள் மாநகர சபை உறுப்பினராக்கி உள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தின் சனத்தொகையில் மிகச் சிறு தொகையினரான முஸ்லிம்களின் பிரதிநிதியாகத் தெரிவாகியுள்ள நிலாம் முதலில் தனக்கு ஆதரவு தெரிவித்த ஊடகங்களிற்கு கண்ணீருடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்கு ஆதரவளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள அவர் 4 வருட காலத்தில் மக்களின் சேவையில் அக்கறையுடன் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.
கட்சிகள் பெற்ற வாக்குகள்-
ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி-598
தமிழ் தேசிய கூட்டமைப்பு- 568
ஈழமக்கள் ஜனநாயக கட்சி-315
Comments
Post a comment