වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
அவிசாவளையில், மாபெரும் இலவச கல்வி வழிகாட்டல்கருத்தரங்கு - 2018
மேற்படி கருத்தரங்கானது க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைஎழுதிய மாணவர்களுக்காக அடுத்து என்ன? (what is next ?) என்பது தொடரபில்விளக்கமளிப்பதனூடாக தமிழ் மொழி மூலமாணவ சமுதாயத்தில் ஒரு கல்விப்புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இக் கருத்தரங்கானது 2018 ஜனவரி மாதம் 08 ஆம் திகதிதிங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்மாலை 1.00 மணி வரை அவிசாவளை - சீதாவக்கபுர நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தலைநகரின் பிரபல உளவள ஆலோசகரும், அமேசன் கல்லூரியின் பணிப்பாளருமானதிரு. இல்ஹாம் மரிக்கார் மற்றும்பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குகல்வி, தொழில்சார் வழிகாட்டல்களைவழங்கிய உளவள ஆலோசகரும், பயிற்றுவிப்பாளருமான திரு. எம். ஜே.எம். சனீர் ஆகியோர் இக்கருத்தரங்கில் பிரதானவளவாளர்களாக கலந்து கொள்ளஉள்ளனர்.
இக்கருத்தரங்கில் 2020 ஆம் ஆண்டின் முதல்தர துறைகள் எவை ? எந்த துறையினைத்தெரிவு செய்வது ? எவ்வாறு வெற்றிஅடைவது ? போன்ற பல முக்கிய விடயங்கள்தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன. பிரதேச வரலாற்றில் தமிழ் மொழியில் முதல்முறையாக நடைபெறும் இந்நிகழ்வில்மாணவர்களாகிய நீங்கள் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுவதோடு, உங்கள்நண்பரகளுக்கும் இந்நிகழ்வு பற்றிஅறியத்தந்து அவர்களையும் அழைத்து வரமுயற்சி செய்யுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைதல்துவை - ரோயல் அகாடெமி கல்விநிலையம் மேற்கொண்டுள்ளது.
Comments
Post a comment