முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
முஸ்லிம் சிறுமிகளுக்கு சுன்னத் எனப்படும் கத்தனா செய்யப்படுவதற்கு எதிராக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவை முஸ்லிம் பெண்கள் இன்று (06) சந்திக்கவுள்ளனர்.
இவர்கள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் இதுதொடர்பில் முறையிட்டு, நீதியை பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதேவேளை சில நாடுகளில் இவ்வாறு பெண் சிறுமிகளுக்கு கத்னா செய்வது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றும் சில நாடுகளில் இவ்வாறு செய்வது பெண் உறுப்பை சிதைத்தல் என்ற குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment