முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
ஒப்பீட்டளவில்அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி காணப்படுகின்றது!
ஊடகப்பிரிவு
பலநாடுகளில்இருந்துஇலங்கைக்குஇறக்குமதிசெய்யப்பட்டுவருகின்றஅரிசிக்கானஇறக்குமதிவரிகிலோவொன்றிற்கு 25 சதம்விதிக்கப்படுகின்றபோதிலும் பாகிஸ்தானிலிருந்துவரும்அரிசிமட்டும் கிலோவொன்றிற்கு 50 ரூபாவரிவிதிக்கப்படுகிறது. இதுஒப்பீட்டளவில்அதிகஇறக்குமதிவரிக்குஉட்பட்டதாகஉள்ளமைஎமக்குகவலையைதருகின்றதுஎனபாகிஸ்தானின் அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்று அதிகாரிரபீக்சுலேமான்தெரிவித்தார்.
கடந்தவாரம்கொழும்பு 03 இல்அமைந்துள்ளகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சின்வளாகத்திலஅமைச்சர்; ரிஷாட்பதியுதீனுடனானஇடம்பெற்றசந்திப்பொன்றின்போதேஅவர்இதனைதெரித்தார்.
அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கத்தின்பிரதமதலைமைநிறைவேற்று அதிகாரிரபீக்சுலேமானதொடர்ந்துகருத்துதெரிவிக்கiயில்:
உலகெங்கிலும்உள்ளபலநாடுகள்தங்கள்அரிசிஏற்றுமதியைஊக்கப்படுத்திநிறுத்துகின்றன. உலகின்ஒரேநாடானபாகிஸ்தான்மட்டுமேஅதன்அரிசிஏற்றுமதியைகட்டுப்படுத்துவதில்லை. நாங்கள்பாக்கிஸ்தானியதனியார்துறையினர். எங்கள்நாட்டின்மொத்தஅரிசிஏற்றுமதிகளைகட்டுப்படுத்திவருகின்றபோதிலும்எங்கள் மீதுஅரசாங்கத்தின்கட்டுப்பாடுகள்இல்லை. 1996 ஆம்ஆண்டுமுதல்பாகிஸ்தான்அரிசிஏற்றுமதியாளர்கள்சங்கம்இலங்கையுடன் வர்த்தகநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றதுடன்அரிசியினைஅரசநிறுவனமான கூட்டுறவுமொத்தவிற்பனைமற்றும் ஏனையதனியார்துறையினருக்கும்வழங்கிவருகின்றது.
இலங்கைக்குஇறக்குமதிசெய்யப்படும்ஏனையஅரிசிகிலோஒன்றிற்கு 25 சதம்வரிவிதிக்கப்படுகிறது. என்றாலும்பாகிஸ்தானிலிருந்துவரும்பாஸ்மதிஅரிசிஅல்லாதஅரிசிக்குகிலோவொன்றிற்கு 50 ரூபாவரிவிதிக்கப்படுகிறதுஇதுஒப்பீட்டளவில்அதிகஇறக்குமதிவரிக்குஉட்பட்டதாகஉள்ளதுஎமக்குகவலையைதருகின்றது.
பாஸ்மதிஅரிசிஅல்லாதஎங்கள்மீதுவிதிக்கப்பட்டஇந்தஉயர்ந்தஇறக்குமதிவரிகளைமறுபரிசீலனைசெய்யவும்மற்றும்குறைக்கவும்நாங்கள்உங்களைஅழைக்கிறோம். எமது Pமு 386 மற்றும் ஊ9 ரகபாஸ்மதி; அல்லாதஅரிசிவகைகள்இலங்கையில்தரையிறங்கியுள்ளன, ஆனால்அவைஒருவேளை 'பஸ்மதி' எனவும் தவறுதலாகவகைப்படுத்தப்படுகின்றன, அதேசமயம்பாஸ்மதி கிலோவொன்றிற்கு 50 ரூபாய்க்குவரிவிதிக்கப்படுகிறது. அத்துடன்இலங்கைக்கானபாஸ்மதிஇறக்குமதிக்கானவரிவிலக்குகோட்டாவினைஅதிகரிக்கவேண்டுமெனநாங்கள்கோரிக்கைவிடுக்கின்றோம். சாத்தியமானால்இரட்;டிப்பாக 12000 மெற்றிக்தொன்அரிசியைஇறக்குமதிசெய்யவும்விரும்புகின்றோம்.
வர்த்தகதிணைக்களத்தின்தகவலின்படி பாகிஸ்தான் - இலங்கைசுதந்திரவர்த்தகஉடன்படிக்ககைக்குஇணங்க 2007 ஆம்ஆண்டு இருநாடுகளினதுமுதலாவதுஅமைச்சர்களின்கூட்டத்தில்பாஸ்மதிஅரிசிஇறக்குமதிதொடர்பில்இணக்கம்காணப்பட்டது. வருடாவருடம் 6000 மெற்றிக்தொன்பாஸ்மதி அரிசியைஇறக்குமதிசெய்யவதற்குஇணக்கம்காணப்பட்டதுஎனசுலேமான்குறிப்பிட்டார்.
பாக்கிஸ்தான்அரிசிவகைகள்நீண்டகாலமாகஇலங்கைசந்தையில்விற்கப்பட்டுவந்தன. மேலும்பலஎமதுநுகர்வோர்கள்பாக்கிஸ்தான்அரிசிவகைகளைநன்குஅறிந்தும்பழக்கப்பட்டும்உள்ளனர். இறக்குமதிவரிமற்றும்ஒதுக்கீட்டுவிவகாரங்கள்பற்றியஉங்கள்கோரிக்கைநியாயமானதாகவேதோன்றுகிறது. இருதரப்புசுங்கவரிஒப்பந்தங்கள்மற்றும்உள்நாட்டுஉணவுபாதுகாப்புஎன்பனபாகிஸ்தான் - இலங்கைசுதந்திரவர்த்தகஉடன்படிக்ககைக்குவிளைவைஏற்படுத்தமாஎனஅச்சம்தோன்றுகின்றதுஎனஅமைச்சர்பதியுதீன்கூறினார.
Comments
Post a comment