முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுவிட்டதால் இன்று இரவு அல்லது நாளை தேர்தல் பற்றி தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார். இந்த நிலையில் கல்முனை தற்போதுள்ள நிலையில் மாநகர சபைக்கான தேர்தலே நடத்தப்படும் என இன்றைய ஊடக சந்திப்பின் போது அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன் சாய்ந்தமருது பிரதேச சபை அல்லது கல்முனையை நான்காக பிரித்தல் என்ற எதற்குமே சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் இது விடயத்தை புரிந்து தத்தமது இயல்பு வாழ்க்கையின் பக்கம் திரும்புமாறும் தேர்தலில் தம்மை ஏமாற்றியோருக்கு பாடம் படிப்பிக்க முன்வருமாறும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் கல்முனை சாய்ந்தமருது மக்கள் தமது பாரம்பரிய ஒற்றுமையை காக்கும்படியும் புரிந்துணர்வுடன் கல்முனை தொகுதியில் இயல்பு வாழ்க்கைக்கு உதவும் படியும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Mubarak Abdul Majeed
ஆகவே சாய்ந்தமருது மக்களும் கல்முனை மக்களும் இது விடயத்தை புரிந்து தத்தமது இயல்பு வாழ்க்கையின் பக்கம் திரும்புமாறும் தேர்தலில் தம்மை ஏமாற்றியோருக்கு பாடம் படிப்பிக்க முன்வருமாறும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
அத்துடன் கல்முனை சாய்ந்தமருது மக்கள் தமது பாரம்பரிய ஒற்றுமையை காக்கும்படியும் புரிந்துணர்வுடன் கல்முனை தொகுதியில் இயல்பு வாழ்க்கைக்கு உதவும் படியும் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.
Mubarak Abdul Majeed
Comments
Post a comment