වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள
பிரச்சினைகள் குறித்து மலேசியாவில் ஆராய்வு
++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு
(ஆர்.ஹஸன்)
மலேசியாவில் நடைபெறுகின்ற “நிலையான அபிவிருத்தி” தொடர்பான மாநாட்டில் பங்கேற்றுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அதில் கலந்து கொண்டுள்ள உலக நாட்டுத் தலைவர்கள் பலரை சந்தித்து, சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
அதற்கமைய, ஈக்வடோர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜமீல் மஹ{த், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஆளுனர் ஹெர்மிலாந்தோ மந்தனாஸ், பேராக் மன்னர் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ், மலேசியாவின் பேராக் மாநில முதலமைச்சர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் இரண்டு தடவை விண்வெளிக்கு சென்ற அமெரிக்கா பெண் விஞ்ஞானி டாக்டர் கத்ரினா கெடி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
ஈக்வடோர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்த போது, சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது, இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள முஸ்லிம்களின் நிலைமைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் கேட்டறிந்து கொண்ட அவர், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களை தான் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று, பிலிப்பைனஸ் நாட்டின் ஆளுனர் ஹெர்மிலாந்தோ மந்தனாஸ், பேராக் சுல்தான் நஸ்ரின் மியூசுதீன் சாஹ் ஆகியோருடனான சந்திப்புக்களில் ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாகவும், கல்வி அபிவிருத்தி மற்றும் முதலீடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a comment