වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
ராஜபக்ச குடும்பத்தில் அரசியலுக்கு அழைத்துவர வேண்டியவரை இவ்வளவு காலம் மறைத்து வைத்து விட்டார்களே - ஜனாதிபதி
ராஜபக்ச குடும்பத்தில் அரசியலுக்கு வரவேண்டிய வரை இவ்வளவு காலம் மறைத்து வைத்து விட்டார்களே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் ரோஹித ராஜபக்ச குறித்து குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ரோஹித ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் வெளியே வந்து ஊடகத்திடம் கருத்து வெளியிட்ட காணொளியை பார்த்த பின்னர் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுப்ரிம் செட் செயற்கைக்கோள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று முனம் தினம் ரோஹித ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியே வந்த ரோஹித ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம், நான் நட்புறவுடன் வாக்குமூலம் வழங்கியதாகவும், அந்த திட்டத்தில் தான் செயற்பட்ட பதவி தொடர்பிலும் நிதி மோசடி விசாரணை பிரிவில் தகவல் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித அவ்வாறு அமைதியாக ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய காணொளியை பார்த்த ஜனாதிபதி மைத்திரி, இந்த பையன் ஏனைய இருவரை விடவும் மிகவும் நல்லவர். மூளையை பயன்படுத்தி வேலை செய்கின்றார். பாருங்கள் எப்படி சமாளித்து பேசுகின்றார். ராஜபக்ச குடும்பத்தில் அரசியலுக்கு அழைத்துவர வேண்டியவரை இவ்வளவு காலம் மறைத்து வைத்து விட்டார்களே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு பிரிவு தகவல்களுக்கமைய நேற்று முன்தினம் ரோஹித ராஜபக்ச நடந்து கொண்ட விதம் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்களினால் கூட பாராட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை இடம்பெற்ற விசாரணைகளில் நாமல் மற்றும் யோஷித மாட்டிக்கொண்ட போதிலும் ரோஹித அழகாக தப்பியுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Comments
Post a comment