වේල්ල වීදිය කාන්තා මළ සිරුර : සැකකරු ඇතුළු සැඟවුණු සියල්ල හෙළි වෙයි ( ( Photos ) මවිබිම දැන් ම තාරක සම්මාන් කොළඹ , වේල්ල වීදියේදී ගමන් මල්ලක දමා තිබියදී සොයාගත් හිස නොමැති කාන්තා මළ සිරුර කුරුවිට , තෙප්පනාව ප්රදේශයේ පදිංචි 30 හැවිරිදි අවිවාහක කාන්තාවකගේ බවට හඳුනාගෙන තිබේ . නියෝජ්ය පොලිස්පති , පොලිස් මාධ්ය ප්රකාශක අජිත් රෝහණ මහතා සඳහන් කළේ , අදාළ මළ සිරුර ඩී.එන්.ඒ. පරීක්ෂණයක් සඳහා යොමු කර එය එම කාන්තාවගේ ද යන වග තහවුරු කරගැනීමට කටයුතු කරන බවය . එමෙන් ම , අදාළ ගමන් මල්ල රැගෙන ආ සැකකරු පිළිබඳව ද තොරතුරු අනාවරණය කරගෙන ඇති අතර පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේ . සැකකරු බුත්තල පොලිසියට අනුයුක්තව සේය කරන නිවාඩු ලබා සිටි උප පොලිස් පරීක්ෂකවරයෙකු බවය . එම කාන්තාව සමග ඇති කරගත් අනියම් සම්බන්ධතාවයක් හේතුවෙන් ඇති වූ ප්රතිඵලයක් ලෙස මෙම ඝාතනය සිදුව ඇති අතර , සැකකරු අත්අඩංගුවට ගැනීමට විශේෂ පොලිස් කණ්ඩායම් යොදවා ඇති බව ද පොලිස් මාධ්ය ප්රකාශකවරයා සඳහන් කළේය . සැකකරු බඩල්කුඹුර ප්රදේශයේ පදිංචිකරුවෙක් බවට පොලිසිය හඳුනා ගෙන තිබේ . කෙසේ වෙතත් , මේ වන විට සැකකරු නිවසින් බැහැරට ගොස් ඇතැයි වාර
நுவரேலியாவில் புதிய பிரதேச சபைகளை உருவாக்கும் விடயத்தில் அமைச்சர் மனோ கணேசன் முஸ்லிம் தலைவர்களைப்போல் அவரும் ஏமாந்துள்ளார் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய பிரதேச சபைகளை உருவாக்க முடியாது என பிரதமர் அமைச்சரவை கூட்டத்தின் போது சொன்ன போது கூட்டத்திலிருந்து மனோகணேசன் வெளியேறியதும் பிரதமர், அமைச்சர் திகாம்பரத்தை அழைத்து பிரதேச சபை மஹஜரை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கொடுக்க சொன்னதாகவும் இது பெரிய வெற்றி என மனோ கணேசன் பதிவிட்டிருப்பது சிரிப்பை தருகிறது.
உண்மையில் மனோ கணேசன் பிரதமருடன் முரண்பட்டதால் மேற்படி மகஜரை தன்னிடம் தரும்படி பிரதமர் ரணில் சொல்லியிருக்க வேண்டும். அதனை தானே பொறுப்பேற்று அமைச்சர் மனோ முன்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கொடுத்திருந்தால் அதில் உண்மையும் அமைச்சர் மனோவுக்கான மரியாதையும் இருந்திருக்கும். ஆனால் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை மகஜர் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சாதாரண மக்களாலும் கொடுக்கப்பட்டது போல் இதுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு அமைச்சர் இன்னொரு அமைச்சரிடம் மகஜர் கொடுப்பது வெற்றியா? ஒரு எதிர்க்கட்சி எம். பி அமைச்சரிடம் மகஜர் கொடுத்தால் கூட அது சாதாரண நிகழ்வுதான்.
அத்துடன் புதிய தேர்தல் திருத்த சட்டப்படி உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும்வரை புதிய சபைகள் உருவாக்கப்பட மாட்டாது என அமைச்சர் பைசர் முஸ்தபா திட்டமாக தெரிவித்துள்ளார். இது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோ கணேசனுக்கு தெரியாதா அல்லது தெரிந்து கொண்டே நமது ஹக்கீம் போன்று இவரும் ஏமாந்தாரா? அல்லது தெரிந்து கொண்டே தமிழ் மக்களை ஏமாற்றுகிறாரா?
ஆக மொத்தத்தில் இது விடயத்தில் அமைச்சர் மனோ கணேசன் தானும் ஏமாந்து அப்பாவி மலையக தமிழ் மக்களையும் ஏமாற்றியுள்ளார் என்பதே உண்மை.
- உலமா கட்சி
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய பிரதேச சபைகளை உருவாக்க முடியாது என பிரதமர் அமைச்சரவை கூட்டத்தின் போது சொன்ன போது கூட்டத்திலிருந்து மனோகணேசன் வெளியேறியதும் பிரதமர், அமைச்சர் திகாம்பரத்தை அழைத்து பிரதேச சபை மஹஜரை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கொடுக்க சொன்னதாகவும் இது பெரிய வெற்றி என மனோ கணேசன் பதிவிட்டிருப்பது சிரிப்பை தருகிறது.
உண்மையில் மனோ கணேசன் பிரதமருடன் முரண்பட்டதால் மேற்படி மகஜரை தன்னிடம் தரும்படி பிரதமர் ரணில் சொல்லியிருக்க வேண்டும். அதனை தானே பொறுப்பேற்று அமைச்சர் மனோ முன்பாக அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கொடுத்திருந்தால் அதில் உண்மையும் அமைச்சர் மனோவுக்கான மரியாதையும் இருந்திருக்கும். ஆனால் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை மகஜர் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சாதாரண மக்களாலும் கொடுக்கப்பட்டது போல் இதுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு அமைச்சர் இன்னொரு அமைச்சரிடம் மகஜர் கொடுப்பது வெற்றியா? ஒரு எதிர்க்கட்சி எம். பி அமைச்சரிடம் மகஜர் கொடுத்தால் கூட அது சாதாரண நிகழ்வுதான்.
அத்துடன் புதிய தேர்தல் திருத்த சட்டப்படி உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும்வரை புதிய சபைகள் உருவாக்கப்பட மாட்டாது என அமைச்சர் பைசர் முஸ்தபா திட்டமாக தெரிவித்துள்ளார். இது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோ கணேசனுக்கு தெரியாதா அல்லது தெரிந்து கொண்டே நமது ஹக்கீம் போன்று இவரும் ஏமாந்தாரா? அல்லது தெரிந்து கொண்டே தமிழ் மக்களை ஏமாற்றுகிறாரா?
ஆக மொத்தத்தில் இது விடயத்தில் அமைச்சர் மனோ கணேசன் தானும் ஏமாந்து அப்பாவி மலையக தமிழ் மக்களையும் ஏமாற்றியுள்ளார் என்பதே உண்மை.
- உலமா கட்சி
Comments
Post a comment