முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவதற்கு முனைபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இது தொடர்பாக எமது கட்சி கடுமையாக எதிர்ப்பினை வெளியிடுவதுடன் இது தொடர்பாக தீவிர அவதானம் செலுத்தியுள்ளது.இனவாதம் இல்லாதொழிப்போம் என தேர்தல்களின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு ஆட்சேபனமும் இல்லை. எமது கட்சி இரட்டை நிலைப்பாட்டில் இல்லை. என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம தெரிவித்தார்.
தற்போது நாட்டில் நிலவும் இன ரீதியான முறுகல் நிலை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம இன்று ஊடகங்களுக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எம்.எம்.மின்ஹாஜ்
Comments
Post a comment