முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
பெண்கள் கறுப்பு அபாயா அணிவதும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதம் மேலோங்க காரணம் என சில முஸ்லிம்கள் கூறுவது யதார்த்தத்தை புரியாத பிழையான கருத்தாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மௌலவி தெரிவித்தார். இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதத்துக்கான காரணம் என்பது கறுப்பு அபாயாவோ, தொப்பியோ வேறு ஏதுமோ காரணமல்ல, மாறாக சில வெளிநாடுகள் பணம் வழங்கி வேண்டுமென்றே நடத்துகின்ற திட்டமாகும். இதில் பாரிய அரசியல் சதி உள்ளது. ஒற்றுமையாக வாழும் சிங்கள முஸ்லிம்களை பிரித்து விட்டு வேறுவிதமான தீர்வுகள் வழங்கப்படுவதற்காக முஸ்லிம் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இஸ்ரேல் போன்ற நானுகளின் நலன்காக்கவுமே இத்தகைய ஏற்பாடுகள் நடக்கின்றன..
இனவாதிகளுக்கு பயந்து முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயாவை நீக்கினால் ஏன் தலையை மறைக்கிறீர்கள் என இனவாதம் பேசுவர். அதையும் நீக்கினால் ஏன் எம்மை போல் குவ்வை பாவாடை சட்டை அணிய முடியாது என்பர். ஆக அவர்களின் குறிக்கோள் ஏதாவது குற்றம் சொல்லி நாட்டை குழப்ப வேண்டும் என்பதுதான்.
முன்னர் ஹலால் பிரச்சினை வந்த போதும் ஏன் நமக்கு ஹலால் லேபல்? பேசாமல் அதனை விட்டால் ஞானசார அடங்கிவிடுவார் என புத்தியில்லா முஸ்லிம் புத்திஜீவிகள் பலர் எழுதினர். இதன் காரணமாக ஜம்மியத்துல் உலமாவும் அவசரப்பட்டு ஹலாலை வாபஸ் வாங்கியது. அதன் பின் என்ன நடந்தது? இனவாதம் இல்லாமல் போய் விட்டதா? இல்லை. அளுத்கம தாக்கப்பட்டது. ஹலாலை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற வேண்டாம் என உலமா கட்சி ஜம்மியத்துல் உலமாவை பகிரங்கமாக வேண்டியது. ஆனால் ட்டை கட்டிய புத்திஜீவிகளின் வார்த்தைக்கு மயங்கி ஹலால் கைவிடப்பட்டதே ஞானசார போன்றோரை ஹீரோவாக்கியது.
அதன் பின் மஹிந்தவை மாற்றினால் எல்லாம் சரியாகி விடும் என முஸ்லிம் சமூகம் நினைத்தது. ரணில், சம்பிக்க இணைந்து கொண்டு வரும் ஆட்சி மஹிந்தவின் ஆட்சியை விட கொடூரமாக இருக்கும் என உலமா கட்சி மட்டுமே சொன்னது. நாம் என்ன சொல்கிறோம், எந்த அடிப்படையில் சொல்கிறோம் என்பதை எம்மை அழைத்து கேட்காமல் பெரும்பாலான முஸ்லிம்கள் எம்மை தூற்றியதுடன் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்ததன் காரணமாக இன்று முஸ்லிம் சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த ஆட்சியில் மிக மிக மோசமான துன்பத்தை அனுபவிக்கிறது.
ஆகவே பெண்கள் கறுப்பு அபாயா அணிவதை யாரும் குறை கூற வரவேண்டாம். அவர்களின் கறுப்பு அபாயாவை களட்டுவதன் மூலம் இதற்கெதிரான இனவாத சக்திகள் மீண்டும் பலமடையும் என கூறி வைக்கிறோம். வாழ்வது ஒரு முறைதான். அது தன் மானம் மிக்க வாழ்வாக இருக்க வேண்டும்.
நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாதத்துக்கான காரணம் என்பது கறுப்பு அபாயாவோ, தொப்பியோ வேறு ஏதுமோ காரணமல்ல, மாறாக சில வெளிநாடுகள் பணம் வழங்கி வேண்டுமென்றே நடத்துகின்ற திட்டமாகும். இதில் பாரிய அரசியல் சதி உள்ளது. ஒற்றுமையாக வாழும் சிங்கள முஸ்லிம்களை பிரித்து விட்டு வேறுவிதமான தீர்வுகள் வழங்கப்படுவதற்காக முஸ்லிம் சிங்கள மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் இஸ்ரேல் போன்ற நானுகளின் நலன்காக்கவுமே இத்தகைய ஏற்பாடுகள் நடக்கின்றன..
இனவாதிகளுக்கு பயந்து முஸ்லிம் பெண்கள் கறுப்பு அபாயாவை நீக்கினால் ஏன் தலையை மறைக்கிறீர்கள் என இனவாதம் பேசுவர். அதையும் நீக்கினால் ஏன் எம்மை போல் குவ்வை பாவாடை சட்டை அணிய முடியாது என்பர். ஆக அவர்களின் குறிக்கோள் ஏதாவது குற்றம் சொல்லி நாட்டை குழப்ப வேண்டும் என்பதுதான்.
முன்னர் ஹலால் பிரச்சினை வந்த போதும் ஏன் நமக்கு ஹலால் லேபல்? பேசாமல் அதனை விட்டால் ஞானசார அடங்கிவிடுவார் என புத்தியில்லா முஸ்லிம் புத்திஜீவிகள் பலர் எழுதினர். இதன் காரணமாக ஜம்மியத்துல் உலமாவும் அவசரப்பட்டு ஹலாலை வாபஸ் வாங்கியது. அதன் பின் என்ன நடந்தது? இனவாதம் இல்லாமல் போய் விட்டதா? இல்லை. அளுத்கம தாக்கப்பட்டது. ஹலாலை எக்காரணம் கொண்டும் வாபஸ் பெற வேண்டாம் என உலமா கட்சி ஜம்மியத்துல் உலமாவை பகிரங்கமாக வேண்டியது. ஆனால் ட்டை கட்டிய புத்திஜீவிகளின் வார்த்தைக்கு மயங்கி ஹலால் கைவிடப்பட்டதே ஞானசார போன்றோரை ஹீரோவாக்கியது.
அதன் பின் மஹிந்தவை மாற்றினால் எல்லாம் சரியாகி விடும் என முஸ்லிம் சமூகம் நினைத்தது. ரணில், சம்பிக்க இணைந்து கொண்டு வரும் ஆட்சி மஹிந்தவின் ஆட்சியை விட கொடூரமாக இருக்கும் என உலமா கட்சி மட்டுமே சொன்னது. நாம் என்ன சொல்கிறோம், எந்த அடிப்படையில் சொல்கிறோம் என்பதை எம்மை அழைத்து கேட்காமல் பெரும்பாலான முஸ்லிம்கள் எம்மை தூற்றியதுடன் தான்தோன்றித்தனமாக முடிவெடுத்ததன் காரணமாக இன்று முஸ்லிம் சமூகம் ஐக்கிய தேசிய கட்சியின் இந்த ஆட்சியில் மிக மிக மோசமான துன்பத்தை அனுபவிக்கிறது.
ஆகவே பெண்கள் கறுப்பு அபாயா அணிவதை யாரும் குறை கூற வரவேண்டாம். அவர்களின் கறுப்பு அபாயாவை களட்டுவதன் மூலம் இதற்கெதிரான இனவாத சக்திகள் மீண்டும் பலமடையும் என கூறி வைக்கிறோம். வாழ்வது ஒரு முறைதான். அது தன் மானம் மிக்க வாழ்வாக இருக்க வேண்டும்.
Comments
Post a comment