முஸ்லிம் சமூகம் அதிர்ச்சி...!!!! இராஜதந்திர குழியில் வீழ்ந்தார் ஹக்கீம்...!! ( ஏ.எச்.எம்.பூமுதீன்) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று (23) செவ்வாய்கிழமை இரவு இந்த விருந்துபசாரம் இடம்பெற்றது. இம்ரான் கான் நேற்று இலங்கை வந்தடைந்த வேளை - ஜனாஸா எரிப்புக்கு எதிராக , அரசாங்கத்தை மிகக் கடுமையாக தூற்றி - கொழும்பு காலிமுகத்திடலில் ஊர்வலம் போன ஹக்கீம் - அன்று மாலையே விருந்தில் கலந்துகொண்டமை - ஹக்கீமின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இம்ரான் கான் - கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசிடம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை சந்திப்பார் என்ற முஸ்லிம் சமுகத்தின் இரு எதிர்பார்ப்பும் தவிடுபொடியான நிலையில் - ஹக்கீம் , விருந்தில் கலந்துகொண்டமை - அவர், அரசின் அடிமை என்பதையே துல்லியமாக காட்டி நிற்கின்றது. ஹக்கீம் - விருந்தில் கலந்து கொண்டதன் மூலம்
முஸ்லிம் பெண்களின் ஆடை பற்றி ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்ன தேரர் பேசுவது கண்டிக்கத்தக்கதாகும்
தமது இனத்து பெண்கள் ஐரோப்பிய கலாசாரத்தை பின்பற்றி அரை நிர்வாணமாகவும், அங்கங்களின் அளவுகளைக்காட்டி இறுக்கமாக ஆடை அணிவதையும் தடுக்க முடியாமல் முஸ்லிம் பெண்களின் ஒழுக்கமான கறுப்பு ஆடை பற்றி ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் பேசுவது கண்டிக்கத்தக்கதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்ததாவது
முஸ்லிம் பெண்களின் கறுப்பு அபாயா என்பது முஹம்மது நபியவர்கள் இஸ்லாத்தை புதுப்பிக்க முன்பிருந்தே முஸ்லிம் பெண்களின் கவுரவமான ஆடையாக இருந்து வந்துள்ளது. நபி ஜீசஸ்சின் அன்னையான முஸ்லிம்களின் தாயான மர்யம் அவர்கள் கூட கறுப்பு அபாயாவும் தலை முக்காடும் அணிபவர்களாக இருந்துள்ளார்கள்.
அத்துடன் முஹம்மது நபி காலத்து முஸ்லிம் பெண்களும் கறுப்பு ஆடையை அணிந்துள்ளதால் கறுப்பு ஆடை நபி வழியாக உள்ளது.
இன்று நமது நாட்டின் பெரும்பாலான பெண்கள் ஐரோப்பாவின் விபச்சாரிகளின் ஆடைகளை அணிவதை சட்ட ரீதியாக தடுக்க முடியாத ரத்ன தேரர் போன்றோர் பெண்ணுக்கு கவுரவம் தரும் கறுப்பு ஆடையை விமர்சனம் செய்வதன் மூலம் ஐரோப்பிய கிறுக்கர்களின் கருத்துக்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிகிறது.
இன்று நமது நாட்டின் வீதிகளில் இறங்கி பெண்களின் கோலத்தை பாருங்கள். அடித்தொடை தெரியும் ஆடைகள், வேண்டுமென்றே ஆண்களை கவர வேண்டும் என அணியப்படும் இறுக்கமான ஆடைகள், சாரி என்ற பெயரில் மார்பிலிருந்து இடுப்பின் கீழ் வரை திறந்து காட்டும் ஆடைகள் என மிக மோசமாக அலங்கோலமாக பெண்கள் ஆடை அணிவதைப்பற்றி ஒரு சமயத்தலைவர் என்ற முறையிலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஏன் தமது இனத்து பெண்களை கட்டுப்படுத்த முன் வர முடியாது?
அத்துடன் ஒரு தேரர் கறுப்பு ஆடை பற்றி விமர்சித்தால் அது ஏதோ வேத வாக்கு என்பது போல் கறுப்பு ஆடை தேவைதானா என சில முஸ்லிம்களும் கேட்பது அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது. சிங்கள மக்களின் ஆடையை அவர்களே தீர்மானிப்பது போல் முஸ்லிம்களுக்கான ஆடையை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும். இது விடயத்தில் ஆடு நனைகின்றதே என புலம்பும் ஓநாய்களின் பேச்சுக்களை முஸ்லிம்கள் கேட்கத்தேவையில்லை.
ஆகவே முஸ்லிம் பெண்களின் கறுப்பு நிற ஆடை என்பது முஸ்லிம்களின் பாரம்பரிய கலாசார ஆடை என்பதால் அது பற்றி யாரும் கலந்துரையாடவோ முஸ்லிம்களுக்கு புத்திமதி சொல்லவோ வர வேண்டாம் என உலமா கட்சி தெரிவிப்பதுடன் முதலில் தமது அழுக்குகளை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறது முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்ததாவது
முஸ்லிம் பெண்களின் கறுப்பு அபாயா என்பது முஹம்மது நபியவர்கள் இஸ்லாத்தை புதுப்பிக்க முன்பிருந்தே முஸ்லிம் பெண்களின் கவுரவமான ஆடையாக இருந்து வந்துள்ளது. நபி ஜீசஸ்சின் அன்னையான முஸ்லிம்களின் தாயான மர்யம் அவர்கள் கூட கறுப்பு அபாயாவும் தலை முக்காடும் அணிபவர்களாக இருந்துள்ளார்கள்.
அத்துடன் முஹம்மது நபி காலத்து முஸ்லிம் பெண்களும் கறுப்பு ஆடையை அணிந்துள்ளதால் கறுப்பு ஆடை நபி வழியாக உள்ளது.
இன்று நமது நாட்டின் பெரும்பாலான பெண்கள் ஐரோப்பாவின் விபச்சாரிகளின் ஆடைகளை அணிவதை சட்ட ரீதியாக தடுக்க முடியாத ரத்ன தேரர் போன்றோர் பெண்ணுக்கு கவுரவம் தரும் கறுப்பு ஆடையை விமர்சனம் செய்வதன் மூலம் ஐரோப்பிய கிறுக்கர்களின் கருத்துக்களுக்கு அடிமையாகியுள்ளதாக தெரிகிறது.
இன்று நமது நாட்டின் வீதிகளில் இறங்கி பெண்களின் கோலத்தை பாருங்கள். அடித்தொடை தெரியும் ஆடைகள், வேண்டுமென்றே ஆண்களை கவர வேண்டும் என அணியப்படும் இறுக்கமான ஆடைகள், சாரி என்ற பெயரில் மார்பிலிருந்து இடுப்பின் கீழ் வரை திறந்து காட்டும் ஆடைகள் என மிக மோசமாக அலங்கோலமாக பெண்கள் ஆடை அணிவதைப்பற்றி ஒரு சமயத்தலைவர் என்ற முறையிலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் ஏன் தமது இனத்து பெண்களை கட்டுப்படுத்த முன் வர முடியாது?
அத்துடன் ஒரு தேரர் கறுப்பு ஆடை பற்றி விமர்சித்தால் அது ஏதோ வேத வாக்கு என்பது போல் கறுப்பு ஆடை தேவைதானா என சில முஸ்லிம்களும் கேட்பது அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது. சிங்கள மக்களின் ஆடையை அவர்களே தீர்மானிப்பது போல் முஸ்லிம்களுக்கான ஆடையை முஸ்லிம்களே தீர்மானிக்க வேண்டும். இது விடயத்தில் ஆடு நனைகின்றதே என புலம்பும் ஓநாய்களின் பேச்சுக்களை முஸ்லிம்கள் கேட்கத்தேவையில்லை.
ஆகவே முஸ்லிம் பெண்களின் கறுப்பு நிற ஆடை என்பது முஸ்லிம்களின் பாரம்பரிய கலாசார ஆடை என்பதால் அது பற்றி யாரும் கலந்துரையாடவோ முஸ்லிம்களுக்கு புத்திமதி சொல்லவோ வர வேண்டாம் என உலமா கட்சி தெரிவிப்பதுடன் முதலில் தமது அழுக்குகளை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறது முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
Comments
Post a comment