ඉන්දිය නිල සංචාරයක නිරත වී සිටින පළාත් සභා සහ පළාත් පාලන අමාත්ය
ෆයිසර් මුස්තෆා මැතිතුමන් නව දිල්ලි මහබෝධි විහාරයේ පැවති වෙසක් උත්සවයේ
ප්රධාන ආරාධිතයා ලෙස අද පෙරවරැවේ සහභාගිවිය.
මහබෝධි
විහාරය ආරම්භ කලදා පටන් මේ දක්වා පැවති වෙසක් උත්සවයේ ප්රධාන ආරධිතයා
වුයේ ජනාධිපතිවරයා සහ අග්රමාතයවරයා පමණි. කැබිනට් අමාය්යවරයෙකු ප්රධාන
ආරාධිතයා ලෙස සහභාගි වු අවස්ථාව මෙයයි.
இந்தியாவிற்கு
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா புது டில்லி மஹபோதி விகாரையில்
இடம்பெறுகின்ற வெசக் நிகழ்வில் பிரதம அதிதியாக இன்று கலந்து கொண்டார்.
மஹபோதி
விகாரையின் ஆரம்பம் முதல் இதுவரை ஜனாதிபதி மற்றும் பிரதமரே கலந்து
சிறப்பித்து வந்தனர். முதல் முறையாக கெபினட் அமைச்சர் பிரமதம அதிதியாக
கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
Post a Comment