அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
கிழக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (05. 04. 2017) காலை 09.45 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோடு நடைபெற்றது.
இச்சந்திப்பில் இராணுவ , கடற்படை, வான் படை நிறைவேற்று அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை பாதுகாப்பு படைகளிடமிருந்து மிட்டெடுக்கின்ற செயற்பாட்டில் தோப்பூர் 10 வீ ட்டுத் திட்டம், கருமலையூற்று, மூதூர் தக்கவா நகர் கடற்படை முகாம் போன்றவற்றோடு பாலமுனை படையினர் முகாம் இன்னும் பல இடங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது மேற்படி இடங்களை பொதுமக்கள் பாவணைக்காக விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் இராணுவ , கடற்படை, வான் படை நிறைவேற்று அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள படையினர் வசமுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை பாதுகாப்பு படைகளிடமிருந்து மிட்டெடுக்கின்ற செயற்பாட்டில் தோப்பூர் 10 வீ ட்டுத் திட்டம், கருமலையூற்று, மூதூர் தக்கவா நகர் கடற்படை முகாம் போன்றவற்றோடு பாலமுனை படையினர் முகாம் இன்னும் பல இடங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது மேற்படி இடங்களை பொதுமக்கள் பாவணைக்காக விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
Comments
Post a comment