அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை காடுகள் என கூறும் புதிய வர்த்தமாணிக்கெதிராக சர்வ சமயத்தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டனக்கூட்டம் நாளை மறிச்சுக்கட்டியில் நடைபெறவுள்ளது.
மௌலவி அஹ்மது முபாறக் ரஷாதியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கண்டனக்கூட்டத்துக்கு உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
மேற்படி கண்டனக்கூட்டத்தில் மன்னார் பிஷப் உட்பட இந்து பௌத்த சமயத்தலைவர்கள் உட்பட மன்னார் மாவட்ட உலமாக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மௌலவி அஹ்மது முபாறக் ரஷாதியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கண்டனக்கூட்டத்துக்கு உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
மேற்படி கண்டனக்கூட்டத்தில் மன்னார் பிஷப் உட்பட இந்து பௌத்த சமயத்தலைவர்கள் உட்பட மன்னார் மாவட்ட உலமாக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
Comments
Post a comment