அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
முதாயத்தின்
உள் முரண்பாடுகள், பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடுகள் என்பவற்றின் அபிவிருத்தியே சமுதாய மாற்றத்திற்கும் அதன் முன்னோக்கிய நகர்விற்கும் களம் அமைக்கின்றது.இந்த வகையில் சமூகமானது அது தற்போது இருக்கின்ற நிலையிலிருந்து சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத்தில் முன்னேறிய கட்டம் ஒன்றிற்கு நகர வேண்டும். முக்கியமாக அரசியலில் முஸ்லீம் சமூகம் முப்பது வருடங்களுக்கு
முந்திய நடை முறைப் படுத்த முடியாதா ஷரியா என்னும் சட்டம் இயற்றி மக்களை குழப்பியது மட்டும் அல்லாது இயற்றியவர்களும்
குழம்பி, அதன் பின் வந்த இளம் சமூகத்திலும் அதை புகட்டி நாறடித்து
கொண்டு இருக்கின்றனர். இவைகளை உடைத்து எறிய வேண்டும்
என்றால் காலத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல் முஸ்லிம்கள்
மத்தியில் "சமூக அசைவியக்கம்" ஓன்று ஏற்படவேண்டும்.அதாவது தற்போதுள்ள இந்த மூடு பனி போல் உள்ள ஷரியா அரசியல் பாதயை மாற்றுங்கள், மாற்றுவதன் மூலமே அதில் வெற்றி காணலாம். இல்லையேல் எதிர் காலத்தில் ஷரியா வோடு சரிந்து கொண்டே போவீர்கள் மட்டும் அல்ல இருள் மயமான எதிர்காலத்தில்தான் இளம் சமூகம் வாழும் என்பது திண்ணம்
என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார்.
Comments
Post a comment