அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
-எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக
விஞ்ஞான பீடத்தில் 2015/2016 ஆம் கல்வி ஆண்டில்
கல்வி பயில்தற்காய் உயிரியால் விஞ்ஞான பிரிவுக்கு 97மாணவர்களும்
பௌதிக விஞ்ஞான பிரிவுக்கு 70 மாணவர்களும்
தெரிவாகியுள்ள நிலையில் குறித்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் 2017-02-27 ஆம் திகதி வருகை தந்து ஆரம்ப நாள் நிகழ்வுகளில் பங்குகொண்டனர்.
பிரயோக விஞ்ஞான பீடத்த்தின் பீடாதிபதி
கலாநிதி யு.எல்.செயினுடீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இந்நிகழ்வுக்கு
உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு
விஷேட உரையாற்றினார். சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் இங்கு
உரையாற்றும்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
வசதிகள் தொடர்பாகவும் பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு சட்டரீதியாக உள்ள தண்டனைகள்
தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
நிகழ்வின்போது உயிரியால் விஞ்ஞான பிரிவின்
தலைவர் ஏ.நஸீர் அகமட் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் பிரதிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மாஹிர்
மற்றும் பதில் நூலகர் எம்.எம்.மஷ்றுபா உள்ளிட்டவர்களும் கல்விசாரா ஊழியர்களும்
மாணவர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a comment