அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
பிரதான வீதியை மறைத்து ஜா-எல
ஏக்கல பகுதியில் ஆர்ப்பாட்டம் : பொலிஸார் குவிப்பு: போக்குவரத்து முற்றாக பாதிப்பு
( ஐ. ஏ. காதிர் கான் )
"கொழும்பில் உள்ள குப்பைகளை ஏக்கல பகுதிக்கு கொண்டு வரவேண்டாம்" எனத்
தெரிவித்து, ஜா-எல ஏக்கல மடம சந்தியில், இன்று (09) வியாழக் கிழமை காலை
முதல், ஏக்கல பிரதேச மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில் ஜா-எல ஏக்கல மடம சந்திப்
பகுதியில் பாதையை இடை மறைத்து, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால், போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாரிய
போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. ஜா-எல முதல் மினுவாங்கொடை வரையில்
வீதிப் போக்குவரத்தும் காலை வேளையில் முற்றிலும் தடைப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு, பாரியளவில் மேலதிக
போக்குவரத்துப் பொலிஸாரும் வர வழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை,
மினுவாங்கொடை, நீர்கொழும்பு, சீதுவ, ஜா-எல, கந்தானை, வத்தளை, பேலியகொடை
ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும் மேலதிக சேவைக்காக ஆர்ப்பாட்ட
இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
(ஐ. ஏ. காதிர் கான்)
Comments
Post a comment