அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்கு என்ன தேவை என்பதை இன்னமும் முஸ்லிம்கள் தெரிவிக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருப்பது குழந்தைத்தனமானது என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது
முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டம்
பற்றி அரசியல் திருத்த சபைக்கு உலமா கட்சியினால் முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டம் ஏற்கனவே
முன் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பல தமிழ் ஊடகங்களிலும் வெளி வந்தது.
முஸ்லிம்களுக்கான தீர்வு என்பது இணைக்கப்படாத வடக்கு கிழக்கிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் உரத்து சொல்கிறோம்.
முஸ்லிம்களுக்கும் சமஷ்டி வழங்கத்தயார் என வடக்கு முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும் அந்த சமஷ்டிஎன்பது இணைந்த வடக்கு கிழக்கிலா அல்லது பிரிந்த வடக்கு கிழக்கிலா என தெளிவாக சொல்லாமல் மறைத்ததன் மூலம் முஸ்லிம்களுக்கும் சமஷ்டி என்பது அறுவைக்காக கொண்டு செல்லப்படும் ஆட்டுக்கு காட்டப்படும் அகத்திக்கீரையாகவே விக்னேஸ்வரனின் முஸ்லிம்களுக்கும் சமஷ்டி என்பதை நாம் பார்க்கிறோம்.
ஆனாலும்
எத்தகைய தீர்வு முஸ்லிம்களுக்கு வேண்டும் என விக்னேஸ்வரன் முஸ்லிம் கட்சிகளை அழைத்து கேட்காமல் பொது மக்களிடம் கேட்டுள்ளமை மூலம் விக்னேஸ்வரனுக்கு அரசியல் பக்குவம் இல்லையா என கேட்கத்தோன்றுகிறது.
முஸ்லிம்களுக்கு எத்தகைய தீர்வுத்திட்டம் தேவை என்பதை உலமா கட்சி தெளிவாக சொல்லியுளது. எக்காரணம் கொண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கக்கூடாது என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
ஆனாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு தேவை என்ற வகையில்
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து தமிழர்களுக்கென சமஷ்டி வழங்கலாம். அதற்கு நாம் எதிர்ப்பல்ல. ஆனால்
அவ்வாறான பட்சத்தில் கிழக்கில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களையும் வடக்கில் உள்ள முஸ்லிம்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் பெரும்பான்மை பிரதேசங்களையும் இணைத்து தனியான சமஷ்டி முஸ்லிம்களுக்கு
வழங்கப்பட வேண்டும். இதனை விக்னேஸ்வரன் ஏற்பாரா என கேட்கிறோம்.
-உலமா கட்சி
முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டம்
பற்றி அரசியல் திருத்த சபைக்கு உலமா கட்சியினால் முஸ்லிம்களுக்கான தீர்வுத்திட்டம் ஏற்கனவே
முன் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பல தமிழ் ஊடகங்களிலும் வெளி வந்தது.
முஸ்லிம்களுக்கான தீர்வு என்பது இணைக்கப்படாத வடக்கு கிழக்கிலேயே வழங்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் உரத்து சொல்கிறோம்.
முஸ்லிம்களுக்கும் சமஷ்டி வழங்கத்தயார் என வடக்கு முதலமைச்சர் கூறியுள்ளார். ஆனாலும் அந்த சமஷ்டிஎன்பது இணைந்த வடக்கு கிழக்கிலா அல்லது பிரிந்த வடக்கு கிழக்கிலா என தெளிவாக சொல்லாமல் மறைத்ததன் மூலம் முஸ்லிம்களுக்கும் சமஷ்டி என்பது அறுவைக்காக கொண்டு செல்லப்படும் ஆட்டுக்கு காட்டப்படும் அகத்திக்கீரையாகவே விக்னேஸ்வரனின் முஸ்லிம்களுக்கும் சமஷ்டி என்பதை நாம் பார்க்கிறோம்.
ஆனாலும்
எத்தகைய தீர்வு முஸ்லிம்களுக்கு வேண்டும் என விக்னேஸ்வரன் முஸ்லிம் கட்சிகளை அழைத்து கேட்காமல் பொது மக்களிடம் கேட்டுள்ளமை மூலம் விக்னேஸ்வரனுக்கு அரசியல் பக்குவம் இல்லையா என கேட்கத்தோன்றுகிறது.
முஸ்லிம்களுக்கு எத்தகைய தீர்வுத்திட்டம் தேவை என்பதை உலமா கட்சி தெளிவாக சொல்லியுளது. எக்காரணம் கொண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கக்கூடாது என்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.
ஆனாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு தேவை என்ற வகையில்
வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் பெரும்பான்மை பிரதேசங்களை இணைத்து தமிழர்களுக்கென சமஷ்டி வழங்கலாம். அதற்கு நாம் எதிர்ப்பல்ல. ஆனால்
அவ்வாறான பட்சத்தில் கிழக்கில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசங்களையும் வடக்கில் உள்ள முஸ்லிம்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் பெரும்பான்மை பிரதேசங்களையும் இணைத்து தனியான சமஷ்டி முஸ்லிம்களுக்கு
வழங்கப்பட வேண்டும். இதனை விக்னேஸ்வரன் ஏற்பாரா என கேட்கிறோம்.
-உலமா கட்சி
Comments
Post a comment