அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் கவனத்திற்கு…!
இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை?
தமிழ் பேரவையுடனான சந்திப்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததா காத்தான்குடி சம்மேளனம்?
கடத்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழ் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச்சந்ததிப்பில் தழில் அரசியல் தீர்வு தொடர்பிலும்,முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பிலும் விரிவாக பேசப்பட்டதாக அறியக்கிடைக்கிரது.
ஆனால் இந்த சந்திப்பை வைத்து தமிழ் தரப்பு ஊடகங்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முஸ்தீபு செய்வது கவலையான விடையமாகும்.
மதங்களுக்கும்,சமூகங்களுமிடையிலான நல்லினக்க சந்திப்புக்களை வைத்து
தமிழ் ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக திரிவு படுத்தி தங்களது இலக்குகளை எட்ட நினைப்பது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனம் கவனத்திகொள்ள வேண்டும்.
குறித்த சந்திப்பில் முஸ்லிம் ஊடகவியளார்களின் மூத்த ஊடகவியளார் MSM நூர்தீன் மாத்திரமே கலந்து கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பான செய்தியை தேசிய பத்திரைகளான (தினகரன்,வீரகேசரி) போன்ற அச்சு ஊடகம்களுக்கு அனுப்பியுள்ளார்.
தினகரன் பத்திரிகையில் நூர்தீன் அவர்களின் செய்தி வெளியிடப்பட்டிருந்தது ஆனால் வீரகேசரி பத்திரிகையில் குறித்த சந்திப்பு தொடர்பிலான செய்தியை திரிவு படுத்தி வேறு ஊடகவியலளாரின் பெயரின் வெளியிட்டிருப்பது வீரகேசரி பத்திரிகையின் நம்பிக்கை தன்மை மேலும் கேள்விக் குறியாக்கியிருக்கிரது.
குறித்த சந்திப்பில் " இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை" என்று எந்த வித இணக்கமும் எட்டப்படாத நிலையில் இந்த செய்தியை வீரகேசரி வெளியிட்டிருதன் மூலம்
முஸ்லிம்களுக்குள் ஒரு குழப்ப நிலையை உறுவாக்கியுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் உட்பட பல புத்திஜீவிகள் இந்த செய்தி கவனத்தில் எடுத்து இதன் உண்மை தன்மையின் தெளிவின்மையால் காத்தான்குடி பள்ளிவாயல் நிறுவனம் தொடர்பில் தங்களது அதிருப்தியை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிரது.
ஆகையால் குறித்த சந்திப்பு தொடர்பில் திரிவு படுத்தப்பட்டு செய்திகள் வெளிடப்பட்டிருப்பதால் இந்த சந்திப்பு தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவங்களின் சம்மேளனம் ஒரு விரிவாக அறிக்கையை ஊடகம்களுக்கு வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டை தெளிவுடுத்திகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி
இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை?
தமிழ் பேரவையுடனான சந்திப்பில் இணக்கப்பாட்டுக்கு வந்ததா காத்தான்குடி சம்மேளனம்?
கடத்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழ் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச்சந்ததிப்பில் தழில் அரசியல் தீர்வு தொடர்பிலும்,முஸ்லிம்களின் நிலைப்பாடு தொடர்பிலும் விரிவாக பேசப்பட்டதாக அறியக்கிடைக்கிரது.
ஆனால் இந்த சந்திப்பை வைத்து தமிழ் தரப்பு ஊடகங்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முஸ்தீபு செய்வது கவலையான விடையமாகும்.
மதங்களுக்கும்,சமூகங்களுமிடையிலான நல்லினக்க சந்திப்புக்களை வைத்து
தமிழ் ஊடகங்கள் தங்களுக்கு சாதகமாக திரிவு படுத்தி தங்களது இலக்குகளை எட்ட நினைப்பது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனம் கவனத்திகொள்ள வேண்டும்.
குறித்த சந்திப்பில் முஸ்லிம் ஊடகவியளார்களின் மூத்த ஊடகவியளார் MSM நூர்தீன் மாத்திரமே கலந்து கொண்டுள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பான செய்தியை தேசிய பத்திரைகளான (தினகரன்,வீரகேசரி) போன்ற அச்சு ஊடகம்களுக்கு அனுப்பியுள்ளார்.
தினகரன் பத்திரிகையில் நூர்தீன் அவர்களின் செய்தி வெளியிடப்பட்டிருந்தது ஆனால் வீரகேசரி பத்திரிகையில் குறித்த சந்திப்பு தொடர்பிலான செய்தியை திரிவு படுத்தி வேறு ஊடகவியலளாரின் பெயரின் வெளியிட்டிருப்பது வீரகேசரி பத்திரிகையின் நம்பிக்கை தன்மை மேலும் கேள்விக் குறியாக்கியிருக்கிரது.
குறித்த சந்திப்பில் " இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை" என்று எந்த வித இணக்கமும் எட்டப்படாத நிலையில் இந்த செய்தியை வீரகேசரி வெளியிட்டிருதன் மூலம்
முஸ்லிம்களுக்குள் ஒரு குழப்ப நிலையை உறுவாக்கியுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் உட்பட பல புத்திஜீவிகள் இந்த செய்தி கவனத்தில் எடுத்து இதன் உண்மை தன்மையின் தெளிவின்மையால் காத்தான்குடி பள்ளிவாயல் நிறுவனம் தொடர்பில் தங்களது அதிருப்தியை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகிரது.
ஆகையால் குறித்த சந்திப்பு தொடர்பில் திரிவு படுத்தப்பட்டு செய்திகள் வெளிடப்பட்டிருப்பதால் இந்த சந்திப்பு தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவங்களின் சம்மேளனம் ஒரு விரிவாக அறிக்கையை ஊடகம்களுக்கு வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டை தெளிவுடுத்திகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
முஹம்மட் பர்சாத்
காத்தான்குடி
Comments
Post a comment