அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
காணாமல்போன கல்முனை மீனவர்களின் இரண்டாவது படகும் மீட்பு!
-எம்.வை.அமீர்-
ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன இரண்டு மீன்பிடிப் படகுகளில் ஒன்று மாலைதீவுக் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காணாமல்போய் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த அடுத்த நான்கு கல்முனை மீனவர்களும் பயணம் செய்த படகு மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு பிரிவினரால் மாலைதீவு வடக்கு கடற்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாலைதீவு உள்த்துறை அமைச்சரும் ஜெமீலின் நெருங்கிய நண்பருமான அஸ்லீன் அகமட் தன்னிடம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிராத்தித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்களில் மூவர் தேகாரோக்கிய நிலையில் உள்ளதாகவும் ஒருவர் சற்று சோர்வுற்றுள்ளதாகவும் மேலும் தெரிவித்ததாக . கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a comment