அடிப்படைவாதம் (Fundamentalism) என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். [1] என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. [2] [3] [4] [5] இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. [6] சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சில
பாறுக் ஷிஹான்
சுவிற்சர்லாந்து அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிதியுதவி மூலம் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு
மல்லிகைத்தீவு கிராமத்தை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கீழ் உள்ள 25
மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. வானருவி கொத்தனி
அமைப்பினர் சுவிற்சலர்ந்து கதிர்வேலயுத சுவாமி கோவில் நிர்வாகத்தினரிடம்
கேட்டுக்கொண்டதற்கு அமைய கோயில் நிர்வாகத்தினரால் கற்றல் உபகரணங்களுக்கான
பணத்தினை அனுப்பியிருந்தனர்.
சுவிற்சலர்ந்து
கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக போரினால்
பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான உதவியை வழங்கி வருகின்றமை குறிப்பிடதக்கது.
Comments
Post a comment